#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

29 பிப்ரவரி, 2012

ஐ.நா.மனித உரிமை ஆணையத் தீர்மானம்: இலங்கையை இந்தியா எதிர்க்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை


மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

இலங்கையில் ஈழ பகுதியில் தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்து, பெண்களை கொடூர பாலியியல் பலாத்காரத்திற்கு இலக்காக்கி, மருத்துவமனைகள், தேவாலயங்கள், வீடுகள் என்று அனைத்து பகுதிகளிலும் மிக கொடூரமான போர் குற்றங்களை ராஜபக்ஷே தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு புரிந்தது.

கொள்ளையரைப் பிடித்த ராஜலட்சுமிக்கு பாராட்டுச் சான்றிதழ்


கொள்ளையரைத் தாக்கிப் பிடித்த ராஜலட்சுமிக்கு சான்றிதழ் வழங்குகிறார் வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு.
  கடலூர் மாவட்டம் உடையூரில் கொள்ளையரைத் தாக்கிப் பிடித்த ராஜலட்சுமிக்கு வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
 இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


 "உயிரைக் காப்பாற்றவும், மானத்தைக் காக்கவும் ராஜலட்சுமியும் சிவரஞ்சனியும் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. இதேபோல ஒவ்வொரு பெண்களும், தங்களுக்கு வரும் ஆபத்தை எதிர்த்துப் போராடி வெற்றிபெற வேண்டும்.

கொள்ளையனை வெட்டி மடக்கிப் பிடித்த பெண்கள்: மற்றொருவர் தப்பியோட்டம்



சிதம்பரம் அருகே பு.உடையூர் கிராமத்தில் கொள்ளையர்கள் புகுந்த வீடு, மளிகை கடை. (உள்படம்) கொள்ளையர்களை தாக்கிய ராஜலட்சுமி.
  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டுக்குள் கொள்ளையடிக்க புகுந்த கொள்ளையனை தாய், இருமகள்கள் சேர்ந்து துணிச்சலுடன் போராடி மண்வெட்டியால் வெட்டிப் பிடித்தனர். மற்றொரு கொள்ளையன் பணம், நகைகளுடன் தப்பியோடினான்.

27 பிப்ரவரி, 2012

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்




புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! இந்த உலகில் தோன்றிய, தோன்றவிருக்கிற மனிதர்கள் அனைவரும் மரணத்தை சுவைப்பவர்களே! அந்த மரணத்திற்கு பின் இறைவனின் நீதி விசாரணைக்கு பின் சுவனம் எனும் சுக வாழ்க்கையை அடைய வேண்டுமெனில்,

கடலூர் மாவட்டம் கந்தகுமரத்தில் தமுமுகவின் மார்க்க விளக்க பொது கூட்டம்



கந்தகுமரன் தமுமுகவின் சார்பாக மார்க்க விளக்க பொது கூட்டம் 26.02.2012(ஞயார்றுக்கிழமை) நடைப்பெற்றது .அஸ்ரப் அலி   மன்பஈ,இறைவசனம் ஓதிதுவைக்கி வைக்க கந்தக்குமாரன்கிளைத்தலைவர் முஹம்மது வரவேர்ப்புரையர்றினார் .  கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் N.அமானுல்லாஹ் மற்றும் மா.நிர்வாகிகள் முன்னிலை வகிக்க .தமுமுகவின் மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்த்தின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 'அல்ஹம்துலில்லாஹ்''

25 பிப்ரவரி, 2012

அதிக உடல் வேதனையை அனுபவிக்கும் குண்டு மனிதர்கள்


அதிக உடல் வேதனையை அனுபவிக்கும் குண்டு மனிதர்கள்


உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாக இருப்பவர்கள் பல்வேறு இடையூறுகளையும் வேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உடல் கூறு நிபுணர் ஆர் தர்ஸ் ஸ்டோன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.

இந்திய தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் டெல்லி கருத்தரங்கில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு!














மாநாட்டில் பொதுச் செயலாளர்


இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 9,10,11 தேதிகளில் மூன்றுநாள் தேசிய அளவிலான பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.

தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தொகுதி வாரியான தேர்தல் முறைக்கு மாற்றாக ஜெர்மனி, இலங்கை போன்ற நாடுகளில் அமலில் இருக்கும் விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இம்மாநாடு நடைபெற்றது.
Campaign for Electoral Reforms in India - CERI என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

24 பிப்ரவரி, 2012

ஈரானிடமிருந்து விலகுகிறதா இந்தியா?- சவூதியிடம் கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குகிறது




ஈரானிடமிருந்து விலகுகிறதா இந்தியா?- சவூதியிடம் கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குகிறது

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தடைவிதித்துள்ள நிலையில் சவூதி அரேபியாவிடமிருந்து கூடுதலாக 5 மில்லியன் டன் கச்சா எண்ணெய் கொடுக்குமாறு இந்தியா கோரியிருக்கிறது.

சிரியாவுக்கு எதிரான நடவடிக்கை: துனிஷியாவில் உலக மாநாடு






சிரியாவுக்கு எதிரான நடவடிக்கை: துனிஷியாவில் உலக மாநாடு

சிரியாவின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிப்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் “உலக மாநாடு” துனிஷியாவில் நடைபெறவுள்ளது.சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது.

23 பிப்ரவரி, 2012

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய கோரிக்கை!


10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய கோரிக்கை!

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், அவரது பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை சாதி, மத, வழக்கு வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மதுரை பிரசிடெண்ட் ஓட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் குறிப்பிட்டதாவது:

சலீம் அலி இவரை தெரிந்துக்கொள்ளுங்கள் !


சலீம் அலி
Salim ali mns.jpg
சலீம் அலி
பிறப்பு நவம்பர் 12, 1896
பிறப்பிடம் கேத்வாடி
இறப்பு சூலை 27, 1987
தேசியம் இந்தியா
துறை பறவையியல்
இயற்கையியலாளர்
பணி நிறுவனம் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம்
சலீம் அலி (நவம்பர் 12, 1896 - ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.

22 பிப்ரவரி, 2012

குரான் எரிப்பு:ஆப்கானில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்



ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் துருப்பினர் ஒரு இராணுவ முகாமில் தவறுதலாக இஸ்லாமிய புனித நூல்களை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான ஜலாலாபாத் ஆகிய நகரங்களில் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இதில் ஆப்கானிய காவல்துறையைச் சேர்ந்த நால்வர் உட்பட குறைந்தது பத்துபேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கின்னஸ் உலக சாதனையில் துபை மெட்ரோ

துபையில் செயல்பட்டு வரும் மெட்ரோ துரித தொடர்வண்டிச் சேவை கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறுகிறது. 

துபையில் மெட்ரோ துரித தொடர்வண்டி சேவை நடைபெற்று வருகிறது. ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் இந்த மெட்ரோ சேவை 75 கிலோ மீட்டர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சிகப்பு மற்றும் பச்சை வழி என இரண்டு வழிகளில் இந்த சேவை இயங்கி வருகிறது. சிகப்பு வழி 52 கிலோமீட்டர்களுக்கும் பச்சை வழி 22.69 கிலோமீட்டர்களுக்கும் செயல்பட்டு வருகிறது.

கேரளா:கண்ணூரில் சி.பி.எம்.-முஸ்லிம் லீக் மோதல் தொடர்கிறது: கம்யூ. தொண்டருக்கு வெட்டு!


தளிப்பரம்பு(கேரளா):முஸ்லிம் லீக்கின் முன்னணி அமைப்பான எம்.எஸ்.எஃபின் உள்ளூர் தலைவர் அப்துல் ஷுக்கூரின் கொலையை கண்டித்து ஐக்கிய ஜனநாயக கூட்டணியும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ஜெயராஜன் மற்றும் டி.வி.ராஜேஷ் எம்.எல்.ஏ ஆகியோர் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்தும் கண்ணூர் மாவட்டத்தில் நடந்த முழு அடைப்பில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

சீனாவுடன் மோத அமெரிக்காவிற்கு விருப்பமில்லை: பென்டகன்

சீனாவுடன் எவ்வித ஆயுதப் போட்டியிலோ அல்லது மோதலிலோ ஈடுபட அமெரிக்கா விரும்பவில்லை என, அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.


ஆசிய பசிபிக் மண்டலத்தில் அமெரிக்கா தனது படைகளைக் குவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அப்பகுதி நாடுகளின் விருப்பத்திற்கேற்ப இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சமாதானமும் கூறி வருகிறது. ஆசியாவில் வல்லரசாக உருவாகி வரும் சீனாவுக்கு இந்நடவடிக்கைகள் எரிச்சலையும், கோபத்தையும் கிளப்பியுள்ளன.

21 பிப்ரவரி, 2012

அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்






அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்
பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கும் தீர்மானம் அமெரிக்க பார்லிமென்டில் கொண்டுவரப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் கை வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை,







வாஷிங்டன்: ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது சாத்தியம்தானா? என்பதுதான் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

20 பிப்ரவரி, 2012

குழந்தை வேண்டுமா ? ஆணா, பெண்ணா : விலை ரூ.2 முதல் முதல் ரூ.3 லட்சம் வரை


மும்பையில் ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் குழந்தைகளை விற்கும் கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கும்பல் ரூ 2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை குழந்தைகளை விற்கிறது. 


குழந்தை இல்லாத தம்பதிகள் முதலில் அணுகுவது டாக்டர்களைதான். அதற்கென பல மருத்துவ முறைகள் இருந்தபோதும் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது இல்லை. 

ரயில் கூரை மீது அமர்ந்து பயணிப்போரின் தலைகளில் இரும்பு குண்டு தாக்குதல்!


இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் மக்கள் தொகை அதிகம். அதற்கு தகுந்தாற்போல், போதிய போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை. பணியை முடித்து விட்டு, வீடுகளுக்கு திரும்பும் மக்கள், ரயில் போக்குவரத்தை தான் நம்பியுள்ளனர். 


பிசியான நேரங்களில் புறப்படும் ரயில்களில், கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும்.

சொகுசு ஓட்டலாக மாறிய ரஷ்ய விமானத்தாங்கி போர்க்கப்பல்


பொட்டல் காட்டையும், பொன் விளையும் பூமியாக்கும் வல்லமை படைத்தவர்கள் சீனர்கள். ரஷ்ய கடற்படையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிந்த கியேவ் என்ற விமானத்தாங்கி போர்க்கப்பல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்றது.


கப்பலின் பல பகுதிகள் போரில் ஈடுபடுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து விட்டதால் சீனாவை சேர்ந்த வர்த்தக நிறுவனத்துக்கு விலைக்கு விற்கப்பட்டது. அந்த நிறுவனம் இந்த கப்பலை காட்சி பொருளாக மாற்றாமல் உருப்படியான ஒரு வேலையை செய்தது. இந்த கப்பலை ஆடம்பர ஓட்டலாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 70 கோடி ரூபாயை அந்த நிறுவனம் செலவிட்டது.

19 பிப்ரவரி, 2012

குண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதியின் திமிர் வாக்குமூலம்!


சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைத்த, ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி, கமல் சவுகான், 68 பேரை பலிவாங்கிய குண்டுவெடிப்பை நிகழ்த்தியதில் தனக்கு குற்ற உணர்வு எதுவும் இல்லை என்று கூறியுள்ளான். நான்கு சூட்கேஸ்களில் வெடிக்குண்டுகளை டெல்லிக்கு கொண்டுவந்தோம். மேலும், மத்தியபிரதேச மாநிலம் பாங்க்லியில், 2006-ஆம் ஆண்டு பலருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டது.

மின்வெட்ட கண்டித்து கோவையில் மமக சார்பில் கண்டன ஆர்பாட்டம்


கோவையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மின்வெட்ட கண்டித்து ஆர்பாட்டம நடந்தது. இதில் த.மு.மு.க, முத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள். கண்டன உரை நிகழ்த்தினர்.
இதில் தமுமுக மாநில துனைபொதுச்செயலாளர் இ.உமர், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்

மாணவர்கள் உருவாக்கிய சோலார் சைக்கிள்: 30 கி.மீ., வேகத்தில் செல்லலாம்



விருதுநகர்: ஐந்து மணி நேரம் சூரிய ஒளியை பெற்று, அதன் மூலம் 30 கி.மீ., தூரத்தை, 30 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், சோலார் மின் சக்தி சைக்கிளை, விருதுநகர் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக், மெக்கானிக் துறை இறுதியாண்டு மாணவர்கள்

ரஷியாவில் உலகிலேயே மிகப் பெரிய குர்ஆன்


ரஷியாவில் உலகிலேயே மிகப் பெரிய குர்ஆன்

உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன் ரஷியாவில் கஷான் நகரில் உள்ள குவாயிஸ் ஹாரிப் மசூதியில் உள்ளது. இது ஸ்காட்லாந்து பேப்பரில் அச்சிடப்பட்டுள்ளது.

150 செ.மீட்டர் நீளமும், 200 செ.மீட்டர் அகலமும் உடைய இந்த குர்ஆன் 632 பக்கங் களை கொண்டது. இது 800 கிலோ எடை உடையது. இந்த குர்ஆன் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கடார்ஸ்டான் மாகாண கவுன்சிலர் மின்டி டன் ஷாய் மெயேவ் தெரிவித்துள்ளார்.

18 பிப்ரவரி, 2012

Facebook-ஆ Google+-ஆ இரண்டும் இல்லை



சமூக வலைத்தளங்களில் முகநூலுக்கும், கூகிள்+-க்கும் இடையே பங்காளி சண்டை இருப்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்த சண்டையை சாதகமாக பயன்படுத்தி புதிதாக ஒரு வலைத்தளம் வந்தால் எப்படி இருக்கும், அதுவும் நமது இந்தியா-வில் இருந்து வந்தால் நமக்கு நற்செய்தி தானே. உண்மையில் அதைவிட நற்செய்தி ஒன்று உள்ளது, அந்த வலைத்தளத்தை பயன்படுத்தி பணமும் சம்பாதிக்கலாம் என்பது தான்.

நெய்வேலி மின்சாரம் தமிழகத்திற்கே வேண்டும்: பட்டை நாமம் போட்டு நூதன போராட்டம்


நெய்வேலி மின்சாரம் தமிழகத்திற்கே வேண்டும்: பட்டை நாமம் போட்டு நூதன போராட்டம்
சென்னை, பிப். 18-
 
நெய்வேலி மின்சாரம் தமிழகத்திற்கு மட்டும் வேண்டும் என்று மத்திய அரசை கண்டித்து பட்டை நாமம் போட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.   தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி தலைமையில் சென்னை பனகல் மாளிகை முன்பு பட்டை நாமம் போராட்டம் நடந்தது.
 

செல்போன் டவர் கதீர்வீச்சால் பறவைகள் அழிகின்றனவா? - ஆய்வு நடத்த உத்தரவு


Bird Fallout
 
சென்னை: செல்போன் டவர் கதிர்வீச்சால் பறவைகள் சாகின்றனவா? என்பது குறித்து ஆய்வு நடத்தி 3 மாதங்களில் அறிக்கை தரவேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியின் வணிக மேலாண்மை கல்வி நிறுவனம் (லிபா) சார்பில் வணிக நெறிமுறை கருத்தரங்கம் அண்ணா சாலையில் உள்ள 'ஹயாத்' ஓட்டலில் நேற்று நடந்தது.

17 பிப்ரவரி, 2012

ராஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா?, செய்தது அமெரிக்காதான்-இலங்கை அமைச்சர்


Rajiv Gandhi and Prabhakaran
 
கொழும்பு: ராஜீவ் காந்தியைக் கொன்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரும் பாதகம் ஏற்படும் என்பதை பிரபாகரன் உணராமலா இருந்திருப்பார். மேலும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கு அவர் என்ன முட்டாளா. இந்த காரியத்தை செய்தது அமெரிக்காதான். பிரபாகரனுக்கே தெரியாமல், தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வைத்து ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொலை செய்துள்ளது என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 பிப்ரவரி, 2012

ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானதா..? - உச்சநீதிமன்றம்


இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377ன் படி இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் இருக்கிறது. ஆனால் ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம், இருவரின் சம்மதத்துடனான ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று அதிரடி தீர்ப்பு வழங்கி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

பர்தா அணிந்த காதலியுடன் மாணவர் பைக் பயணம்: பரங்கிப்பேட்டையில் பரபரப்பு


கடலூர் மாவட்டம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி பயிலும் சீத்தாராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர், அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சித்ராவை  (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்தார்.

இந்நிலையில் காதலர் தினமான நேற்று முன் தினம் தனது காதலியை சந்தித்து பேசுவதில் சிக்கல் இருப்பதை உணர்ந்த சீத்தாராமன் பிறிதொரு நாளில் சந்திக்க திட்டமிட்டார். அதன்படி இன்று காதலியை அழைத்து கொண்டு பரங்கிப்பேட்டைக்கு பைக்கில் வந்த போது பரங்கிப்பேட்டையில் சீத்தாராமன் – சித்ரா இருவரும் பிடிபட்டனர்.

14 பிப்ரவரி, 2012

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிப்பு: தென்காசி பள்ளி மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை


எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிப்பு: தென்காசி பள்ளி மாணவன் சாதனை

எலுமிச்சம்பழத்தில் இருந்த மின்சாரம் தயாரித்து தென்காசி பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளான். அதுபற்றிய விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் காதர் முகைதீன். இவரது மனைவி ஷமீமா. இவர்களது மகன் முகம்மது ஹம்தான். இவன் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவருகிறான். அவன் எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக் கலாம் என்பதை கண்டு பிடித்துள்ளான்.

கடலூரில் மிக மிக தாழ்வாக பறந்த போர் விமானத்தால் மக்கள் பெரும் பீதி-பள்ளிகளுக்கு விடுமுறை


Jet
 
கடலூர்: கடலூரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று மிக மிக தாழ்வாக மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் படு பயங்கர சத்தத்துடன் பறந்ததால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். இதையடுத்து பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

கடலூரில் இன்று மக்கள் பயங்கர அனுபவத்தை சந்தித்தனர். போர் விமானம் ஒன்று மிக மிக தாழ்வான உயரத்தில், மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் படு வேகமாக பறந்து வந்தது. இதனால் மிகப் பயங்கர சத்தம் ஏற்பட்டது.

கொள்ளுமேடு தமுமுக&மமகநடத்திய தெருமுனை கூட்டம்



கொள்ளுமேடு மனிதநேய மக்கள் கட்சியின் தெருமுனை கூட்டம் நேற்று கடைத்தெருவில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது .அல்ஹம்துலில்லாஹ்
தமுமுக மா.  செயலாளர் அமானுல்லாஹ்  முன்னிலை வகிக்க   தமுமுக &மமகவின் மா.தலைவர் மெஹ்ராஜ்த்தீன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளர் கோவை செய்யது மாநிலா.து.செயலாளர் .ஜின்னா  சிறப்புரையாற்றினார்.

13 பிப்ரவரி, 2012

ஓர் வபாத் செய்தி

நமதூர் கொள்ளுமேட்டில்  சிராஜுல் மில்லத் வீதியில் வசிக்கும் K. முஹம்மது தலிபா,தகப்பனாரும் ,முகமது யாசின் பாட்டனாருமான  A முஹம்மது காசிம் அவர்கள் இன்று மாலை   தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள்.  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை     தந்தருளவேண்டும் என.  கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

11 பிப்ரவரி, 2012

ஈரானுடன் வர்த்த உறவை வலுப்படுத்த இந்தியா முடிவு


indiairan
புதுடெல்லி:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் மிரட்டல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஈரானுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது.

அறிவியல் சாதனங்கள் அழிவுக்கா? ஆக்கத்திற்கா?

இந்த நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இதில், குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக செல்போனையும், லேட்-டாப்பையும்(Laptop) கூறலாம். கைக்கு அடக்கமான செல்போன்(cell phone), இதில்தான் எத்தனைவிதமான பலன்கள்..பயன்பாடுகள்..!
cellphone
செல்போன்