அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
20 பிப்ரவரி, 2014
28 அக்டோபர், 2013
சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சபீகுர் ரஹ்மான்
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ் ) கொள்ளுமேடு தமுமுகவின் பொதுக்குழு இன்று ம ஃரிப்க்கு பிறகு நடைப்பெற்றது .
சில தினங்களுக்கு முன்பு முகநூலில் கொள்ளுமேடு தமுமுகவின் முக்கிய நிவாகி ஷபிக்குர் ரஹ்மான் தமுமுகவிட்டு விலகி TMJK யில் இணைந்தார் என்று சில சகோதர்களால் முகநூல் வாயிலாக செய்திகள் பரப்பபட்டது அவருக்கு TMJK யில் மாவட்ட துணைச்செயலாளர் பதவி தரப்பட்டு உள்ளது என்று செய்திகள் வந்தது.
சில தினங்களுக்கு முன்பு முகநூலில் கொள்ளுமேடு தமுமுகவின் முக்கிய நிவாகி ஷபிக்குர் ரஹ்மான் தமுமுகவிட்டு விலகி TMJK யில் இணைந்தார் என்று சில சகோதர்களால் முகநூல் வாயிலாக செய்திகள் பரப்பபட்டது அவருக்கு TMJK யில் மாவட்ட துணைச்செயலாளர் பதவி தரப்பட்டு உள்ளது என்று செய்திகள் வந்தது.
16 அக்டோபர், 2013
ஈதுல் அழ்ஹா தியாகப்பெருநாள் வாழ்த்துக்கள்
ஈதுல் அழ்ஹா தியாகப்பெருநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் உங்கள்மீதும் , உங்கள் குடும்பத்தார்கள்மீதும் ஏக இறைவனின் கருணையும் ரஹ்மத்தும் என்றென்றும் பொழிந்துகொண்டிருக்கட்டும் என பி
10 அக்டோபர், 2013
ஓர் வபாத் செய்தி

கொள்ளுமேடு காயிதே மில்லத் தெருவில் இருக்கும் அன்சாரி,பலுல்லா ஆகியோரின் சகோதரர் முஹம்மது பாரூக் (த/பெ மர்ஹூம் ஹாமிது) அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்கு பின்னர் கொள்ளுமேட்டில் நல்லடக்கம் செய்யப் படுகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது குற்றம் குறைகளை மன்னித்து அவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சொர்கத்தை வழங்குவானாக.அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை தந்தருள்வானாக என கொள்ளுமேடுஹைராத்கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
04 அக்டோபர், 2013
ஓர் வபாத் செய்தி

கொள்ளுமேடு கூபா த்தெருவை சேர்ந்த முஹிபுல்லாஹ் அவர்களின் தகப்பனார் அப்துர் ரஹ்மான் அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
17 செப்டம்பர், 2013
கொள்ளுமேடு தமுமுகவின் கிளை பொதுக்குழு
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய,அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்)…
‘அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ”அல்லாஹ்”விற்கே புகழ் அனைத்தும்..
அன்பார்ந்த சகோதர்களே !!
அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
கடலூர் மாவட்டம் விராணம் கரையோரம் உள்ள கொள்ளுமேடு தமுமுகவின் கிளை பொதுக்குழு கூட்டம் இன்று 17.09.2013. மிகவும் எழுச்சியுடன் நடைப்பெற்றது.
தமுமுக மாவட்ட பொறுப்பாளர் சகோ.யாசிர் அரபாத் தலைமையிலும், சகோ. ஷபி முன்னிலை வகிக்க ,சகோ.ரியாஸ் இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார் .
‘அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ”அல்லாஹ்”விற்கே புகழ் அனைத்தும்..
அன்பார்ந்த சகோதர்களே !!
அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
கடலூர் மாவட்டம் விராணம் கரையோரம் உள்ள கொள்ளுமேடு தமுமுகவின் கிளை பொதுக்குழு கூட்டம் இன்று 17.09.2013. மிகவும் எழுச்சியுடன் நடைப்பெற்றது.
தமுமுக மாவட்ட பொறுப்பாளர் சகோ.யாசிர் அரபாத் தலைமையிலும், சகோ. ஷபி முன்னிலை வகிக்க ,சகோ.ரியாஸ் இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார் .
10 செப்டம்பர், 2013
முஹம்மத் – யார் இவர்?
நேர்மை :
இவர் ஒரு நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கூறும் அளவிற்கு நற்பெயர் பெற்றிருந்தார்கள். அரசு கருவூலத்தில் இருந்து ஒரு துண்டு பேரிச்சம்பழத்தை தனது பேரன் வாயில் போட, இறைத்தூதரோ பதறிப்போய், வாயிலிருந்த பேரிச்சம்பழத்தை வலுக்கட்டாயமாக துப்ப வைத்து அரசு பணத்தில் எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல என்று கூறினார்கள்.
கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?
கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?
01 செப்டம்பர், 2013
30 ஆகஸ்ட், 2013
"ஒவ்வொரு துளி மதுவும் விஷமே..
"மது மதியை மட்டுமின்றி மனிதனையும், மனிதநேயத்தையும் ,இழைக்க செய்யும் " பணத்தையும் மட்டுமின்றி பண்பையும் ,பணிவையும் ,இழைக்க செய்யும் " உலகத்தையும் மட்டுமின்றி உண்மையும் ,உடமையும் இழைக்க செய்யும் " உடலையும் மட்டுமின்றி உறவுகளையும் , உயிரையும் இழைக்க செய்யும் " விழித்து கொள் தோழா விலையில்லா உயிர்களை காப்போம் " வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்வதற்கு மட்டுமே மண்ணில் வீழ்வதற்க்கில்லை
"ஒவ்வொரு துளி மதுவும் விஷமே.. உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்துக்கும் ..உங்கள் எதிரே வருபவர்களுக்கும்தான்"...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






