லால்பேட்டை  தமுமுக  அலுவலகத்தில் 09 -09 -2012 ஞாயிறு  மாலை 4 மணியளவில் காட்டுமன்னார்குடியில் மருத்துவமனை நடத்தி வரும் பாண்டியன் பிள்ளை மகன் டாக்டர் ராமச்சந்திரனின் தூண்டுதலினால் அவரின் அடியாட்களாக செயல்படும் சமூக விரோதிகள் சிலர் தமுமுக  அலுவலகத்தில் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதம் படுத்தியும் அங்கு இருந்த வர்களின் மீது ஆயுதங்களால் தாக்க முயற்சித்தனர்.