#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

31 அக்டோபர், 2011

ஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே பயன்பாட்டுக்கு வருகிறது.

 


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்லவிருக்கும் முஸ்லிம்கள் மஷாயிர் ரெயில்வேயின் முழுஅளவு பயனையும் பெறலாம் என்று மக்கா நகர ஆளுநர் இளவரசர் காலித் அல் ஃபைசல் அறிவித்துள்ளார். மஷாயிர் ரெயில்வே திட்டமானது ஹஜ் கிரியைகளுக்கான புனித இடங்களாக அறியப்படும் மினா, அரஃபாத், முஜ்தலிஃபா, பகுதிகளை இணைக்கும் புதிய ரெயில்வே திட்டமாகும்.
 
 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அங்கீகாரம் காலவதியகிவிட்டதா?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரில் தமிழகத்தில், இரண்டு கட்சிகள் உள்ளன. ஒரு கட்சிக்கு, முன்னாள் எம்.பி., காதர்மொய்தீனும், மற்றொன்றுக்கு, மறைந்த அரசியல் தலைவர் காயிதேமில்லத்தின் பேரன் தாவூத் மியாகானும் மாநிலத் தலைவராக உள்ளனர். இரு கட்சிகளும், ஒவ்வொரு தேர்தலிலும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அணிகளில், தனித்தனியே கூட்டணியில் இடம் பெறும். கடந்த 10 ஆண்டுகளாக, எதிரெதிர் அணிகளில் தான் செயல்படுகின்றன.

30 அக்டோபர், 2011

லால்பேட்டை பேருராட்சி மன்ற துணை தலைவர் பதவியை மனித நேய மக்கள் கட்சி கைப்பற்றியது

இறைவனின் உதவியால் லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவராக 
 
மனிதநேய மக்கள் கட்சியின்  10 வது  வார்டு வேட்பாளர்  அஹ்மத் அலி 
 
அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  
 
அல்ஹம்துலில்லாஹ் 
 
                                      ''எல்லா புகழும் இறைவனுக்கே''

29 அக்டோபர், 2011

ஆதார் அடையாள அட்டை பதிவு தொடக்கம்

ஆதார் அடையாள அட்டை பெற தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது.

27 அக்டோபர், 2011

கடாபி கொலையோடு அமெரிக்காவின் கொலை வெறி அடங்காது


"அமெரிக்காவுக்கு முடிவுரையை எழுதும் கடமை நமக்கிருக்கிறது".

இப்போது லிபியா ‘விடுவிக்கப்பட்டிருக்கும்’ நிலையில், அதன் எண்ணை வளங்களும் தங்கம், யுரேனியம் உள்ளிட்ட அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்களும் முழுமையாக பன்னாட்டுக் கம்பெனிகளின் கரங்களில் வந்து விழுந்துள்ளது.

ஈராக்கில் விட்டதை லிபியாவில் பிடிக்க அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. மேலும், லிபிய அரசாங்கத்தோடு எண்ணை வர்த்தக ஒப்பந்தங்கள் செய்திருந்த சீனா, ரசியா, பிரேஸில் போன்ற நாடுகளையும் போட்டியிலிருந்து விலக்கியாகி விட்டது.

வாக்காளராக சேர இன்னொரு வாய்ப்பு


வாக்காளராக சேர இன்னொரு வாய்ப்பு

வாக்காளராக சேர இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத் தாண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்புகின்ற வாக்காளர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் துவங்கு கிறது. இதனையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில் தார் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களி லும் வரைவு பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும்.

156 இடங்களில் வெற்றி! 100க்கு மேற்பட்ட இடங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்!10 முனை போட்டியில் பரவலாக முதல் ஐந்து இடங்கள்

மனிதநேய மக்கள் கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தனது களத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது.

மாநகராட்சி கவுன்சிலர் 1, நகராட்சி உறுப்பினர்கள் 15, பேரூராட்சி உறுப்பினர்கள் 41 உள்ளிட்ட 156 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியினர் வெற்றிப் பெற்றுள்ளனர். நூற்றுக் கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் வந்துள்ளனர்.

25 அக்டோபர், 2011

பிள்ளைகள் சிறந்தவர்களாக வளர...


 


 
முஸ்லிம் சமூகத்தை உற்று நோக்கினால் அபிவிருத்தி, முன்னேற்றம், கல்வி விழிப்புணர்ச்சி என்று அனைத்துத்துறைகளிலும் செயல் இழந்து தவிப்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்தப்பின்னடைவிற்கும், கீழ்மட்டத்தை நோக்கிய நகர்வுக்கும் காரணம் என்ன என்பதை நாம் சிந்திப்பதில்லை.

பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் பலன்கள்!





அல்லாஹ்வைத் தொழுவதின
ால் இம்மை, மறுமை இருவாழ்விலும் குவியும் ஏராளமான நன்மைளை கணக்கிட்டால் நம்மால் பட்டியலிட முடியாத அளவுக்கு அவைகள் நீண்டு கொண்டே செல்லும்.

இன்று நம்மில் பலர் தொழுகை விஷயத்தில் அலச்சியப்போக்கை கையாளுவதற்கு எது காரணமென்றுத் தெரியவில்லை ? ஒன்று அதனுடைய நன்மைகளைத் தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது தெரிந்துகொண்டு அதில் நம்பிக்கை இழந்து இருக்கவேண்டும், இல்லை என்றால் பட்டியலிட முடியாத அளவுக்கு நன்மைகளை குவிக்கக்கூடிய தொழுகை விஷயத்தில் அலச்சியமாக இருக்க முடியாது.

23 அக்டோபர், 2011

ஒரே பிரசவத்தில்நான்கு குழந்தைகள்


நகரி:தலைப் பிரசவத்தில், ஒரு பெண் குழந்தைக்கு தாயான நஷீபா, தனது இரண்டாவது பிரசவத்தில், நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.சித்தூர் மாவட்டம் பி.கொத்தகோட்டா கிராமத்தைச் சேர்ந்த, பி.சைபுல்லா என்பவரின் மனைவி நஷீபா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.இவர், பிரசவத்திற்காக பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடந்த (வெள்ளி) 21ம் தேதியன்று, அங்குள்ள க்ளவுட்சைன் என்ற தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு, நஷீபா நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.தன் மனைவிக்கு இரண்டாவது பிரசவத்தில், நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என, நஷீபாவின் கணவர் சைபுல்லா கூறினார்.


நன்றி.தினமலர்

கொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்

கன்னியம் போரிந்திய அல்லாவின் நல்லடியார்களே உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்று என்றும் நிலவட்டுமாக'

கடந்த  உள்ளாட்சிமன்ற தலைவர்  தேர்தலில்  போட்டியிட்ட மனிதநேய மக்கள்  கட்சி வேட்பாளருக்கு   வாக்கு  அளித்த அனைத்து    நல் உள்ளங்களுக்கும்  மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மமகவின் கண்மணிகளே!!

நாம் தளத்தை இழந்தாலும் பலத்தை இழக்கவில்லை

தலைவர் தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நாம் செய்த பொதுசேவைகளை கண்டு மக்கள் நமக்கு வாக்கு அளித்துவுள்ளார்கள்  வாக்கு அளித்த மக்கள் மனதை வென்றுஇருக்கின்றோம்.  நாம்  எந்த ஒரு ஜமாஅத்  வேட்பாளராக தேர்தல் களம்   காணவில்லை. நாம் தனித்தன்மை  காணவேண்டும்  என்பதற்காக மனிதநேய மக்கள்  கட்சி  வேட்பாளர் என்று  அடையாளம்  படுத்தினோம். அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளையும்  நேரில் சென்று  ஆதரவு கேட்டோம்  எந்த ஜமாத்தையும்  நாம்  புறக்கணிக்கவில்லை.  அனைத்து மக்களிடம்  சென்று  நாம்  செய்த சேவையை  சொல்லியும்,செய்ய போகும்  சேவையை சொல்லிவும்  வாக்கு  சேகரித்தோம். தலைவர் தளத்தை இழந்தாலும் நல்வுள்ளம் படைத்த  மக்களை  இழக்கவில்லை.   

!!அல்ஹம்துலில்லாஹ்!! .

குர் ஆன் ; வசனம்; நிங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள்  கவலையும்  கொள்ளாதீர்கள்  நிங்கள்   இறை நம்பிக்கை  உடையோராயின்   நிங்கள் வெற்றி அடைவீர்கள்   . குர் ஆன்;3 .139 .

கால வாரி ஜமாஅத்  
ஒரு ஜாமத்தை சார்ந்த  ஒருவர்  உள்ளாட்சிமன்ற தலைவர்  தேர்தலில்  களம் கண்டார்.அவர் முழுமையாக  அந்த ஜாமாத்தை நம்பி   நின்றார்.சிலர் அவரிடம் யாரை நம்பி  தேர்தலில் நிற்கிறாய் என்று கேட்டபோது  நான் அனைத்து மக்களிடமும்  நற்பெயர்  பெற்றவன் .  அதுமாத்தரமில்லை  என்னுடைய ஜாமாத்து எனக்கு வாக்குகளை  வாரி இறைக்கும் நான் வெற்றிபெறுவேன் என்று  நம்பிக்கையுடன் சொன்னார் .ஆனால்  அந்த ஜாமாத் அவரை எதிர்த்து  நின்றவருக்கு  வாக்கு அளித்துவிட்டு  இவரை கால வாரி விட்டது .   இனிமேலாவது   இவர்  விழிப்போடு இருக்கட்டும் .யாரை நம்புவது யாரை நம்ப கூடாது  என்று 

16 அக்டோபர், 2011

கொள்ளுமேடில் மமகவின் அனல்பறக்கு தெருமுனை பிரச்சாரம்


                                            "இறைவனின் திருப்பெயறால்"

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   


நமதூர் மேலத்தெரு,மினாத்தெரு,தெற்க்குதெரு,கடைத்தெருக்களில் 


அனல்பறக்கும் சூராவளி தேர்தல் பிரச்சாரம். பிரச்சார பிரங்கிகளாக 


கடலுர் வடக்குமாவட்ட செயளாலர் சகோ.ஷேக்தாவூத்,மற்றும் 


து.செயளாலர் சகோ.கடலுர் மன்சூர் அகியோர் மக்கள் மத்தியில் மமகவின் 


தனித்துவத்தையும் கொள்கைகளையும் சமுதாயத்திர்காக செய்த 


சேவைகளை விளக்கி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். பொது 


மக்கள் மத்தியில் நல்லதோர் எழுச்சியை காணமுடிந்தது.  


 அல்ஹம்துலில்லாஹ்''









































எல்லாம் புகழும் இறைவனுகே"

14 அக்டோபர், 2011

பொருமை காக்கும் கொள்ளுமேடு மமக தொண்டர்கள்


மமகவின் தேர்தல் சூராவளி பிரச்சாரத்தை  இடுக்கொடுக்க முடியாமல்

 சிலகயவர்கள் இனத்தனமான செயலில் இடுப்படுகிறார்கள். நோட்டிஸ்

கிலிப்பது,சிறுபிள்ளைகளை மிரட்டுவது,பிரச்சார வாகனத்தை நிருத்திவிட்டு

 தமுமுக அலுவலகத்திற்க்கு சென்ற போது  கோளைத்தனமான கயவர்கள்

வாகனத்தில் ஆல் இல்லாத போது பிரச்சாரவாகனத்தை பூட்டிவிட்டு சாவியை

எடுத்து சென்றது என சொல்லில் அடங்காத செயலை செய்துவருகிறார்கள்

. ஆனால் பொருமையாலர்களிடம் இறைவன் இருக்கிறான் என்ற கொள்கை

 பிடியில்  சிறு அளவும் மாறாமல் மமக தொண்டர்கள் கடைப்பிடித்து

வருகிறார்கள். இன்ஷா அல்லாஹ் தொண்டர்களின் பொறுமைக்கு

அமைதிக்கும்  வெற்றி

கிடைப்பது உறுதி என்று இறைவன் மீது நன்பிக்கை வைத்து இருக்கிறார்கள்
     
                                        "அல்ஹம்துலில்லாஹ்"

12 அக்டோபர், 2011

இளமைத்துடிப்புடன் வாழவேண்டுமா??? அப்படியானால் இதனை படியுங்கள் ...............






ஆயுளை நீடிக்க, முதுமையைத் தள்ளிப் போட்டு இளமைத்துடிப்புடன் வாழ வேண்டுமெனில் உடல் நலத்தை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆயுள் நீடிப்பு என்பது உடல்நலம். அதன்மூலம் கிடைக்கும் இனிமையான வாழ்வையே குறிக்கிறது.
o சுக்கு மிளகு திப்பிலி இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல் இருமல் ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும். மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது கொத்தமல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்திவர வேண்டும். இதனால் கொலஸ்டிரால் பிரச்சினையும் தினமும் கட்டுப்படுத்தப்படும்.

11 அக்டோபர், 2011

அறிந்து கொள்வோம் உள்ளாட்சி தேர்தலில் நமக்கு எத்தனை ஒட்டு !




நகர்ப்புற வாக்காளர்கள்ளுக்கு, 2 ஓட்டு

மாநகராட்சி :மேயர்க்கு,1 கவுன்சிலர்க்கு 1
நகராட்சி : தலைவர்க்கு 1, கவுன்சிலர்க்கு 1

பேரூராட்சி :தலைவர்க்கு 1, கவுன்சிலர்க்கு 1

கிராமப்புற வாக்காளர்கள்க்கு 4 ஓட்டு

ஊராட்சித் தலைவர்க்கு 1

ஊராட்சி உறுப்பினர்க்கு 1

ஒன்றிய கவுன்சிலர்க்கு 1

மாவட்ட கவுன்சிலர் க்கு 1
 

10 அக்டோபர், 2011

கொள்ளுமேடில் மமகவின் மாநில து.பொதுசெயளாலர் சகோ.தமிமுன் அன்சாரி சூராவளி பிரச்சாரம்

  • கொள்ளுமேடு மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மாநில து.பொ.செயளாலர் தமிமுன் அன்சாரி திவிர பிரச்சார செய்தார். கொள்ளுமேடு தஃக்வா பள்ளியில் மஃரிப் தொழுகையை முடித்துவிட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்தார். தன்னலமற்ற தமுமுகவின்  உன்னதமான சேவையை ஊள்ளாட்சிலும் தொடந்திட ஆதரிப்பீர் என்றும் ஊழல்யற்ற உள்ளாட்சி அதுவே மனிதநேய மக்கள் கட்சியின் மனசாட்சி என கொள்கைகளை விலக்கி மக்களிடம் ஊராட்சி மன்றதலைவர் பதவிக்கு போட்டியிடும் ஷபிக்கு பூட்டுசாவி சின்னத்திலும் 1 வது வார்டு போட்டியிடும் அமானுல்லாஹ்விற்க்கு சிப்பு சின்னத்திலும்,2வார்டு வஜ்ஹூல்லஹ்விற்க்கு சிப்பு சின்னத்திலும்,3வது வார்டு போட்டியிடும் அஸ்ரஃப் அலிக்கு கட்டில் சின்னத்திலும்,4 வாது வார்டில் போட்டியிடும் தஹ்ஜத்துனிஷாவிற்க்கு சாவி சின்னத்திலும், 5 வது வார்டில் போட்டியிடும் கத்திஜா பீவிற்க்கு சாவி சின்னத்திலும் 6 வது வார்டில் போட்டியிடும் காதர்மைதீனுக்கு சாவி சின்னத்திலும் ஆதரித்து  மக்கள் மத்தியில் ஆதரவை திரட்டினார்.அன்சாரியின் பிரச்சாரத்துக்கு பிறகு மக்கள் மத்தியில் பெறும் எழுச்சியும் ஆதரவும்  காணமுடிந்தது.   அல்ஹம்துலில்லாஹ்....."எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே"
  •  




08 அக்டோபர், 2011

கொள்ளுமேடு மமகவின் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம்

          அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்) 



மனிதநேய மக்கள் கட்சியின் முதல் கட்ட அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் 07/10/2011 நேற்று நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்'' தேர்தல் பிரச்சாரத்தின்  போது மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி காணமுடிந்தது.











03 அக்டோபர், 2011

பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள் !!

உங்களில் ஒருவன்''

 நிங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் உங்கள் சகோதரன் ஷபிக்கு பூட்டு சாவி சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.



               

இந்தியாவில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கும் சிறுநீரகங்கள் செயலிழக்கிறது


 
இந்தியாவில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கும் சிறுநீரகங்கள் செயலிழக்கிறது. ஆனால், ...தானமாக 5 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது.
மனிதன் உயிருடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறுநீரகம் முக்கிய பங்கு வகுக்கிறது.

அந்த சிறுநீரகம் செயலிழந்து விட்டால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும். உடலில் சேரும் கழிவு பொருட்களை எடுத்து வரும் ரத்தத்தை சுத்தப்படுத்தி, அதில் இருக்கும் கழிவுநீரை சிறுநீராக வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது.

தமிழ்நாட்டில் 40 தபால் நிலையங்களில் அறிமுகம்

தமிழ்நாட்டில் 40 தபால் நிலையங்களில் அறிமுகம்
வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
தமிழ்நாடு தலைமை தபால் துறை அதிகாரி சாந்தி நாயர் தகவல்
சென்னை, அக்.௨
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தபால் நிலையம் வழியாக பணம் பெறும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்று தமிழ்நாடு வட்ட தலைமை தபால் துறைத் தலைவர் சாந்தி நாயர் தெரிவித்தார்.