#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

30 ஜூலை, 2012

சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஆங் சான் சூகி


நைப்பியித்தௌ: கடந்த புதன்கிழமை (25/07/2012) மியன்மார் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ "சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிகாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தித் தன்னுடைய கன்னி உரையை நிகழ்த்தினார்.

மியன்மாரின் 'மக்களாட்சிக்கான தேசிய லீக்' கட்சித் தலைவரும், 1991 ஆம் ஆண்டில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான சூகீ, இராணுவ அடக்குமுறை ஆட்சியாளர்களால் சுமார் 15 வருடகாலம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

தமிழ்நாடு விரைவு ரயிலில் தீ - சுமார் 25 பேர் பலி
















டில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ் நாடு  விரைவு ரயிலில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் தீ பிடித்ததால் சுமார் 25 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் இச்சம்பவம் நடந்தது.

இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவர் /(வி) அப்சானா


இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவர் /(வி) அப்சானாராஜ்கோட் : இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவர் எனும் அந்தஸ்தை பெற்றுள்ளார் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாகாணத்திலுள்ள கான்கோட் கிராமத்தை சார்ந்த முஸ்லீம் பெண்ணான அப்சானா படி. இக்கிராமம் வான்கனேரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

28 ஜூலை, 2012

ரமளானும் அல்குர்ஆனும்


( மவ்லவி அல்ஹாஃபிழ் டி.எம். முஜிபுர் ரஹ்மான் சிராஜி � திருப்பூர் )

சங்கை மிகுந்த ரமளான் மாதம் நம்மிடையே வருகை புரிந்துள்ளது. குறைந்த காலத்தில் குறைந்த செயலின் மூலம் அதிகமான நன்மை களை நமக்கு பெற்றுத்தரும் மாதமாகும் இது. இம்மாதம் குறித்து அல்லாஹு தஆலா,

�ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்தும் சத்தியத்தையும் அசத்தியத்தை யும் பிறித்தறிவிக்க கூடியதிலிருந்தும் தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.�

உங்களது தர்மம் ! ! !


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

அன்புள்ளம் கொண்ட என் சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய அஸ்ஸலாமு அழைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரஃஆத்துஹ்

3:109 وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ

3:109 வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை; எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
ஸஹீஹுல் புகாரி 4797

27 ஜூலை, 2012

நோன்பா...? பட்டிணியா...?




- அபு ஷம்ஷீர்


 எதையும்
உண்ணாமல் இருப்பது
மட்டும் நோன்பல்ல...

கண்டதையும்
எண்ணாமல் இருப்பதே
நோன்பு...
ஏழையின் பசி அறிய
இந்த நோன்பென்றால்...
இம்மாதத்தில், ஏழைகளும்
நோன்பிருக்கும் காரணம் என்ன...?

கடை வீதிகளில் கழியும் கண்ணியமிகு ரமளான்..!

ஹாஜியா S.சான் பேகம் 
ஒன்றுக்கு அடுத்தது இரண்டு. இரண்டுக்கு அடுத்தது மூன்று. இது யாருக்குத்தான் தெரியாது.

இது எல்லோருக்கும் தெரியும் என்றால், ரஜப் அடுத்தது ஷஅபான், அடுத்தது ரமளான். இதுவும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே. இங்கே மட்டும் தெரியாதது போல ஏன் நடந்து கொள்கிறீர்கள். புரியவில்லையே?

நம்மில் பலர் ஏதோ ரமளான் திடீர் என முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் வந்து விட்டது போல, ரமளானில் நோன்பிருந்து, இபாதத் செய்து, குர்ஆன் ஓத வேண்டிய நேரத்தில் கடை வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறார்களே, அது ஏன்? ஈகைப் பெருநாளைக்கு ரமளான் மாதத்தில்தான் கடைக்குச் சென்று துணிமணிகள் வாங்க வேண்டுமா? பெருநாளைக்குக் குறைந்த பட்சம் ஒரு மாதம் முன்பாகவே துணிமணிகள் வாங்கி விடலாமே. கடைசி நேரத்தில் தான் மக்களைக் கவர பெருநாள் ஸ்பெஷல்னு புதுவகைகள் வரும் என்று சொல்லுகிறார்கள். புதுவகை துணிகள் போடுவதால் அதிக நன்மைகள் கிடைக்குமா?
புனித ரமளானில் தொழுது, ஓதி, துஆ கேட்பதால் அதிக நன்மைகள் கிடைக்குமா? யோசியுங்கள்!

25 ஜூலை, 2012

திருந்த மாட்டீர்களா சகோதரிகளே ???


  அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்..)
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த பதிவு..ஃபேஸ்புக் மூலம் நடந்த மற்றொரு பலாத்காரமும், கொலையும்..!

பிரமீளா என்ற இளம் பெண் அவர் வீட்டில் தனியாக இருக்கும் போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்டு கிடந்தார், என்பது தான் அச் செய்தி..போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்த தந்தை தன் மகள் வெளியில் எங்கும் போகாதவள் என்றும் அவளிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் எந்நேரமும் ஃ பேஸ்புக்கில் இருப்பதும் தன்னுடைய ஒவ்வொரு செய்கைகளையும், அதில் பதிவு செய்வது மட்டும் தான் என்பது..

நானா அஸ்மா...

                                                   

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

18-ஆம் நூற்றாண்டு...

இன்று நைஜீரியா என்று அழைக்கப்படும் நிலப்பகுதி அது. மிக பரந்த அந்த நிலப்பரப்பை பல்வேறு ஆட்சியாளர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் உஸ்மான் டான் போடியோ. தன்னுடைய சிறிய பகுதியை சிறப்பான முறையில் நிர்வகித்து கொண்டிருந்தார் உஸ்மான். இஸ்லாம் குறித்த அவருடைய தெளிவான பார்வை மக்களுக்கு சிறந்ததொரு நிர்வாகத்தை அளிக்க ஏதுவாய் இருந்தது.

‘ஜகாத்’ செலுத்தாதவர்களின் நிலை



Post image for ‘ஜகாத்’ செலுத்தாதவர்களின் நிலைஉலக மக்கள் கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் 1421 வருடங்களூக்குமுன் மனிதன் நாகரீகமடையாத அந்தக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இன்று இந்த நாகரீகக் காலத்திலும் அதன் நிலை மங்காமல் எந்த மாற்றத்திற்கும் அவசியமில்லை என்று நிலை நாட்டிக்கொண்டிருப்பது அதியசமன்றோ. அது மட்டுமல்ல உலகம் அழியும் வரை மக்கள் கடைபிடிக்க எளிதாகவும் தெளிவாகவும் இருப்பதும் அதிசமன்றோ.

ஷாருக்கானும் இந்திய ஜனநாயகமும்!


 ஷாருக்கானும் இந்திய ஜனநாயகமும்!

1968ல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் Chubb Fellowshipஐ முதல் முதலாக அமெரிக்கர் அல்லாத ஒருவருக்குக் கொடுத்தது. அவர்தான் அறிஞர் அண்ணாதுரை. சில வாரங்கள் முன்பு அதே யேல் பல்கலைக்கழகத்தின் Chubb Fellowshipஐப் பெற்றுக் கொண்டு உரை நிகழ்த்த புறப்பட்டார் ஹிந்தி நடிகர் ஷாருக்கான். தனியார் விமானம் ஒன்றில் அவர் அமெரிக்காவின் வைட் பிளையின்ஸ் விமான நிலையத்தில் இறங்கினார். அவருடன் நீதா அம்பானி உள்பட பல தொழில் அதிபர்கள் பயணித்தனர். அந்த விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் உடனே சோதனைகளை முடித்து அனுப்பினார்கள். ஷாருக்கான் என்கிற இஸ்லாமியப் பெயரை இவர் கொண்டிருப்பதால் இவரை மட்டும் இரண்டு மணி நேரம் விசாரித்தார்கள், இந்தியத் தூதரகம் தலையிட்ட பின்புதான் அனுப்பினார்கள். உடனே இந்திய ஊடகங்கள் எங்கும் நெருப்பு கொப்பளிக்கத் தொடங்கியது.

24 ஜூலை, 2012

பெண்களும் நோன்பும் - சில விளக்கங்கள்


இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர். இத்தகைய சகோதரிகளுக்காக நோன்பு நோற்பதுடன் தொடர்புபட்ட சில சட்டங்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.

23 ஜூலை, 2012

இளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார். ?


இளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்?
- எம்.எஸ்.எம்.இம்தியாஸ் ஸலபி
அன்புக்குரிய பெற்றோர்களே! கல்வி என்பது ஒரு சமூகத்தின் முகவரி. சமூகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் அந்த சமூகத்தின் வரலாற்றுச் சுவடுகளை பாதுகாத்து வைப்பதற்கும் பெற்றோர்களினதும் கல்வி மான்களினதும் பணி இன்றியமையாதது.

கல்வி யின் அவசியத்தை உணர்ந்து கொண்ட இன்றைய எமது சமூகம் அதனை எப்படி எந்த வகையில் கொடுக்க வேண்டும் என்பதை சரிவர புரிந்து கொள்ள தவறி விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..?


Post image for ஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..?இந்த ஆய்விற்குள் நுழைவதற்கு முன்னால் முதலாவதாக ஒரு விஷயத்தை அழுத்தமாகத் தெரிவிக் கொள்கிறோம். ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மறுப்பவர்கள் ‘ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனம்’ என்று தமது தரப்பு வாதத்தை வைக்கிறார்கள். ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை மறுக்கும் இவர்கள் ‘ஒரு பொருளுக்கு ஒரு முறை கொடுத்தால் போதும்’ என்ற தங்கள் வாதத்திற்கு நேடியான ஒரு ஆதாரத்தையாவது எடுத்துக் காட்டுகிறார்களா என்றால் இன்றுவரை அவர்களால் முடியவில்லை. அப்படியானால் அவர்கள் எப்படி தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள் என்றால் ‘கிடைக்கும் ஆதாரங்களிலிருந்து இவ்வாறுதான் புரிந்துக் கொள்ள முடியும்’ என்றே தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள். அவர்கள் புரிந்துக் கொள்வதில் எவ்வளவு நியாயமிருக்கிறது என்பதை அலசப் போகிறோம்.

நோன்புப் பெருநாள் தர்மம்


Post image for நோன்புப் பெருநாள் தர்மம்புனிதமான இந்த மாதத்தில் இறைவன் கடமையாக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் ஸகாதுல் பித்ர் ஆகும். உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், நோன்பாளிக்கு ஏற்படும் தவறுகள், கெட்ட வார்த்தைகள், வீண் விளையாட்டுகளில் இருந்து பரிசுத்தமாகவும், ஏழை, எளியோர்க்கு உதவியாகவும், ரமழான் மாதத்தில் பூரணமாக நோன்பு நோற்று வணக்கங்களை இலகுவாக நிறைவேற்றியதையிட்டு இறைவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் நோக்கோடு இறைவன் இதை கடமையாக்கியுள்ளான்.
நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு

22 ஜூலை, 2012

தமிழ்நாட்டில் செல்லாத ஓட்டுப் போட்ட 4 எம்.எல்.ஏக்கள்- சங்மாவுக்கு 148 வாக்குகள்


India Sangma Gets Fewer Votes Meghalayaகுடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டில் பி.ஏ.சங்மாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
தமிழகத்தில் பிரணாப் முகர்ஜிக்கு 45 வாக்குகளும் பி.ஏ.சங்மாவுக்கு 148 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. அதாவது பிரணாப் முகர்ஜிக்கு கிடைத்த வாக்குகளின் மதிப்பு 7920தான். பி.ஏ.சங்மாவுக்கோ மொத்தம் 26,048 வாக்குகள் கிடைத்தன.

527 எம்.பிக்களின் ஆதரவு பிரணாப் முகர்ஜிக்கு- சங்மாவுக்கு 208!


 Pranab Mukherjee Wins Presidential Election டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பிக்களின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துவிட்டது. அதில் மொத்தம் உள்ள எம்.பிக்களில் 527 பேரின் ஆதரவு பிரணாப் முகர்ஜிக்குக் கிடைத்தது. சங்மாவுக்கு 208 பேர் வாக்களித்தனர்.

20 ஜூலை, 2012

வாழ்வின் வசந்தமே வருக (ரமளானில் செய்ய வேண்டியவை)

ரமலான் மாதம் பிறந்து விட்டால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் முடப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. (ஹதீஸ்)  

இப்புனித மிக்க ரமலானில் இறைவன் நமக்காக உலகத்தின் நிலையயே மாற்றிவிட்டான், இது வானம், பூமியின் வசந்த காலமாக இருக்கிறது. எல்லாம் நமக்காக தயார்படுத்தபட்டுவிட்டன ஆனால் நாம் அதற்க்கு தயாராகிவிட்டோமா!!!

நாம் என்ன செய்ய வேண்டும், இதோ சில வழி முறைகள்:

19 ஜூலை, 2012

ஸவுதி, யு.ஏ.ஈ, கத்தார், குவைத் ரமதான் துவக்கம்!

20.07.2012 முதல் ரமதான் துவங்குவதாக ஸவுதி, யு.ஏ.ஈ, கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளன. 
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2: 182)

18 ஜூலை, 2012

தைவான்: தொடர்ந்து 40 மணிநேரம் வீடியோ கேம் ஆடிய இளைஞர் மரணம்


தைவான்: தொடர்ந்து 40 மணிநேரம் வீடியோ கேம் ஆடிய இளைஞர் மரணம்
 
 
தைவானின் தென்பகுதியிலுள்ள இணையதள மையம் ஒன்றில் தொடர்ந்து 40 மணிநேரம் வீடியோ கேம் ஆடிக்கொண்டிருந்த 18 வயது இளைஞர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இணையதள மையத்தினுள் நுழைந்த சுவாங்

வறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள். ரமழான் புகட்டும் பாடமிது




அஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத், இலங்கை
புனித ரமழான் முஃமின்களுக்கு புகட்டி நிற்கும் பாடங்கள், படிப்பினைகள் அது வழங்கும் பயிற்சிகள் மிக மகத்தானவை.


உண்மையில் முஃமின்கள் புனித நோன்பினால் அடையும் நன்மைகள் ஏராளம். நோன்பானது உடல் உள, ஆன்மிக ரீதியாகவும் முஃமின்களுக்கு பயன் அளிப்பதனை, பல் நன்மைகளை வழங்குவதனை காண்கின்றோம்.

புனித நோன்பு பசியின் கொடுமையை, வறுமையின் வன்மையை ஒவ்வொருவருக்கும் மானசீகமாக, செயல்முறையில் உணர்த்தி நிற்கும் பாங்கு எவ்வளவு அற்புதமானது? பசியின் ருசியை அறியாது தாகத்தின் கசப்பை உணராது சுக போகத்தில் வாழ்ந்த ஒருவன் எல்லா மனிதர்களும் தன்னைப் போன்றே வாழ்கின்றார்கள் என்று நினைக்கலாம். ஆனால், நோன்பு இத்தகைய மனிதனுக்கும் பல உண்மைகளை நிதர்சனமாக உணர்த்தவல்லதாக அமைகின்றது.

பர்மா (மியன்மார்) வில் தினமும் அழிக்கப்படும் முஸ்லீம்கள். – உலக நாடுகள் மவுனம் காப்பது ஏன்?

stop killing burmese muslims
 மியன்மார் என்று தற்போது அழைக்கப்படும் பர்மாவில் கடந்த சில நாட்களாக அங்கு வாழும் முஸ்லீம்களை அங்குள்ள அரசு துட்டுக் கொண்டு குவித்து வருகின்றது.

பா்மாவில் வாழும் மக்களில் சுமார் 15 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் முஸ்லீம்கள் அதில் 10 லட்சம் பேர் பர்மாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பர்மியர்கள் 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வங்காலத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள்.

17 ஜூலை, 2012

காட்டுமன்னார் கோவிலில் பாத்திரக்கடையில் ரூ.1 லட்சம் நகை, பணம் கொள்ளை ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம மனிதர்கள் கைவரிசை


காட்டுமன்னார் கோவிலில் பாத்திரக்கடையில் ரூ.1 லட்சம் நகை, பணம் கொள்ளை
 
 ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம மனிதர்கள் கைவரிசை
காட்டுமன்னார் கோவில், ஜூலை.17-
 
காட்டுமன்னார் கோவில் கச்சேரி தெருவில் நடராஜன் என்பவர் பாத்திரக்கடை வைத்துள்ளார். இந்த கடையின் அருகிலேயே இவரது வீடும் இருந்தது. பாத்திரக்கடையில் உள்ள பீரோவில் இவர் நகை மற்றும் பணத்தை வைத்திருந்தார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர்.

பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்:


சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications.இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

தற்போது பிரச்சனை தருவதுDailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.

காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல் பூரி, பானி பூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ. 10 என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கிறது. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை

கர்நாடகா : துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!


 கர்நாடகாவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், மக்கள் தங்கள் உயிர்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கி லைசென்ஸ்
கேட்டு வரலாறு காணாத வகையில், அதிகளவு விண்ணப்பித்து வருகின்றனர். துப்பாக்கி கொள்முதல் செய்வதோடல்லாமல், துப்பாக்கி சுடும் பயிற்ச்சியும் அதிகளவு எடுத்து வருகின்றனர்.  முன்பெல்லாம் வருடத்துக்கு 10 முதல் 15 நபர்கள் மட்டுமே துப்பாக்கி பெற

பள்ளி மாணவர்களிடமும் பளபளக்கும் செல்போன் !


செய்தித்தாள்களில் தென்பட்ட அதிர்ச்சி செய்தி அது! நடந்து முடிந்த ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் 1100-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவன் அவன். 'திறமைசாலி’ என்று பாராட்டு பெற வேண்டிய சென்னையைச் சேர்ந்த அந்த மாணவன், இன்று 'அயோக்கியன்’ என்கிற அவப்பெயருடன் நிற்கிறான். காரணம், ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, குறிப்பாக... பள்ளி ஆசிரியைகளுக்கு பல்வேறு எண்களில் இருந்து ஆபாசமான, அருவருக்கத்தக்க குறுஞ்செய்திகளை அவன் அனுப்பி இருக்கிறான். கூடவே, அநாகரிகமாகவும் பேசி இருக்கிறான்.செல்போன் எனும் சாதனத்தின் அபரிமிதமான வளர்ச்சி... இன்றைக்கு உலகையே உள்ளங்கைக்குள்

தமிழக மீனவரை கொன்ற அமெரிக்காவிடமிருந்து ரூ 5 கோடி இழப்பீடு பெற வேண்டும்

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜபல் அலி துறைமுகம் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது அமெரிக்க கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் சேகர் என்ற தோப்புவலசையைச் சேர்ந்த மீனவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். எனது தொகுதியில் உள்ள மோர்பன்னையைச் சேர்ந்த முத்துகண்ணன் மற்றும் பண்டுவநாதன் ஆகியோருக்கு இடுப்பு மற்றும் முதுகு பகுதிகளில் கடுமையாக காயங்கள் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் பெரும் வேதனையை அளிக்கின்றது.

16 ஜூலை, 2012

ரமழானை வரவேற்போம்


புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.

15 ஜூலை, 2012

14 ஜூலை, 2012

பலஸ்தீன்:15 வயது பெண் பஸர் உஸ்மான் மேற்கு கரை மேயர்!

 

14 Jul 2012 Bashaer Othman, Mayor of Tulkarm

ராமல்லா:உலகிலேயே மிகவும் வயது குறைந்த மேயர் என்ற சாதனையை ஃபலஸ்தீன் சிறுமி பஸர் உஸ்மான் சொந்தமாக்கியுள்ளார். வடமேற்கு மேற்கு கரையில் அல்லார் நகரத்தின் தற்காலிக மேயராக பஸர் உஸ்மான் மேயர் பதவிக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

12 ஜூலை, 2012

வழிகாட்டும் ஒளி – உதவிக்காக ஒரு அமைப்பு!


அப்பா, கணவன், மகன் பிறந்தது முதல் சாகும் வரை ஏதோ ஒரு ரூபத்தில் பெண்களின் வாழ்க்கையில் சிலபல ஆண்கள்… இணையாக இறுதி வரை வருபவர்களைவிட, இருப்பையே வெறுக்கச் செய்கிற ஆண்களே அதிகம். சிலருக்கு ஆண் துணையில்லாத வாழ்க்கை இம்சை. பலருக்கோ ஆணுடனான வாழ்க்கை நரகம்!

மேட்டுக்’குடி’மகன்கள் தாகம் தீர்க்க 24 மணி நேரமும் ‘சரக்கு’!


24-மணி-நேர-பார்
சாதா குடிமக்களின் கோபங்களுக்குக் குண்டான்தடியை காட்டும் அரசு இந்த ஸ்பெசல் குடிமக்களின் வாழ்க்கையில் இருக்கும் சிறு முனகல்களை நீக்க ‘தீயா’ வேலை பார்க்கிறது

சென்னை, திருச்சி நகரங்களில் இருக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளின் பார்களில் 24 மணி நேரமும் மது பரிமாறப்படலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் பன்னாட்டு விமான நிலையங்கள் இருப்பதால் இந்த சிறப்பு சலுகை தரப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

பாசிடிவ் உணவுகளை உண்ணுங்கள், ஆரோக்கியமாக வாழலாம்..


 நம்முடைய ஆரோக்கியம் நம் கையில்தான் உள்ளது. நல்ல ஆரோக்கியம் என்பது நல்ல உணவு, நல்ல சுற்றுச்சூழல், நல்ல மனநிலை, முறையான பழக்கவழக்கங்கள் ஆகிய 4 அம்சங்களை சார்ந்துதான் இருக்கிறது. எந்த உணவை சாப்பிட வேண்டும், எப்படி உண்ண வேண்டும் என்பதை முறையாக கடைபிடிக்க வேண்டும். முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடித்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை.

முதுகுக்குப் பின் நாக்கு!!!


பொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடையே இருக்கும். பின்பு, வேதாளம் முருங்கை மரத்தில்  ஏறிய கதையாக மறுபடி அதே தவறு நம் வாழ்வில் புகுந்துவிடும். உதாரணத்திற்கு, பொய் பேசுவது!!! "ஆ......இதனால் யாருக்கும் எந்த நஷ்டமுமில்லையே...." என சிறு அளவில் தொடங்கி பெரிய அளவில் கொண்டுபோய் விட்டுவிடும்.

அதுபோலவே, புறம் பேசும் பாவமுமாகும். சும்மா..... அப்பப்ப பேசும்போது யாரைப் பற்றியாவது ஒரு பிட்டைப் போடுவது. அது உண்மையா.... இல்லையா என்று சற்றும் யோசிக்காமல் பேச்சுவாக்கில் சொல்லிவிடுவது. 


ரமலானுக்கு தயாராவோம்!!!

 
மனித சமுதாயத்தை சீர்திருத்த வந்த திருமறைக் குர்ஆன் இறங்கிய ரமலான் மாதம் நெருங்கி விட்டது. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்காக இப்பொழுதே நாம் நம்மை தயார் படுத்தி இருப்போம். அதில் நம்மை சீர்திருத்திக் கொள்வதற்கு தயார் படுத்திக் கொண்டோமா ?

இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் நம்மை சீர்திருத்திக் கொள்வதற்கான பயிற்சியை தொடங்குவோமாக !

த. மு. மு. க மூத்த தலைவரின் சவூதி வருகை (அல்-கோபர் K S A )



உலகப் பொருளாதார வீழ்ச்சியும், இஸ்லாமிய வங்கிகளின் எழுச்சியும்.
 
சவுதி அரேபிய கிழக்கு கரை நகரமான தம்மாம் அருகிலுள்ள ராகா பகுதியிலிருந்து சேவையாற்றி வரும் ராகா இஸ்லாமிய மையத்தின் தமிழ் பிரிவு சார்பில் கடந்த 10.07.12 அன்று ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், தற்சமயம் தம்மாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள த.மு.மு.க மூத்த தலைவர், முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 'உலகப் பொருளாதார வீழ்ச்சியும், இஸ்லாமிய வங்கிகளின் எழுச்சியும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

10 ஜூலை, 2012

ஒலிம்பிக் 'கேம்ஸ் வில்லேஜில்' நடக்கும் கூத்து உங்களுக்குத் தெரியுமா?!


லண்டன் ஒலிம்பிக் போட்டி நெருங்கி விட்டது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டி கிராமங்களில் அதாவது கேம்ஸ் வில்லேஜ்களில் நடைபெறும் கூத்துக்கள் குறித்து ஒரு சுவாரஸ்யமான புத்தகம் வெளியாகி விளையாட்டின் மறுபக்கத்தை புட்டுப் புட்டு வைத்துள்ளது.
போட்டி எங்கு நடந்தாலும் சரி, எந்த நாடு நடத்தினாலும் சரி கேம்ஸ் வில்லேஜ்களில் ஆணுறைகளுக்கும், மதுவுக்கும் பஞ்சமே இருப்பதில்லை என்று இந்த நூலில் கூறப்பட்டுள்ளது. ஆணுறைகள்தான் இதில் பெருமளவில் சப்ளை ஆகுமாம்.

இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது


ஷார்ஜா விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும்போது 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கி பெறோர் எடுத்துச் சென்றதை எக்ஸ்ரே கருவி கண்டுபிடித்தது. இதையடுத்து அக்குழந்தையின் தாய்-தந்தை இருவரும் கைது செய்யப்பட்டனர்.
எகிப்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி தங்களது 5 மாத குழந்தையுடன் வெள்ளிக்கிழமைவு ஷார்ஜா விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் இருவரிடமும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

கொள்ளுமேடு சகோதர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு




அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய,அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்)...

'அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ''அல்லாஹ்''விற்கே புகழ் அனைத்தும்..

அன்பார்ந்த கொள்ளுமேடு சகோதர்களே !!

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

சமிபகாலமாக  நமதூர்க்கு மறும கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளது. சில விசமிகளால் நமக்குள் குழப்பத்தை ஏற்ப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன்  ஒருவருக்கு ஒருவரை முட்டி விடும் விதமாக எழுதி வருகிறார்கள் .இந்த அயோக்கியத்தனமான காரியத்தை செய்யும் அயோக்கியர்களுக்கு என்னதான்

09 ஜூலை, 2012

உங்கள் வீட்டுப் பெண்களுக்காக (ரமளான் ஸ்பெஷல் பதிவு)

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிகளே!


இறை திருப்தியைப் பெற வேண்டி, நோன்பு நோற்பதன் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய புனித  
ரமளான்  மாதத்திலே.... நாம் அனைவரும் பயனுள்ள விசயங்கள் பலவற்றை அறிந்துக் கொண்டு, அதன்படி செயலாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் 'உங்கள் வீட்டுப் பெண்களுக்காக'  என்ற றமழான் சிறப்பு பதிவு உங்களுக்காக....


ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்தும் சத்தியத்தையும் அசத்தியத்தை யும் பிறித்தறிவிக்க கூடியதிலிருந்தும் தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.
-அல்குர்ஆன் (2:185)

கள்ள நோட்டை எளிதில் கண்டுபிடிக்க ரிசர்வ வங்கியின் புதிய இணையதளம்




நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டை ஒழித்துக்கட்டவும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் ரிசர்வ வங்கி புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது.
இதன் மூலம் கள்ளநோட்டை முற்றிலும் ஒழித்துகட்டவும் கள்ளநோட்டை மக்கள் எளிதாக கண்டுபிடித்திடவும் முயற்சி செய்து வருகிறது.

சிரியாவின் பிரச்சனையை தீர்க்க உலக நாடுகளின் ஒன்று கூடல்




ஜெனீவாவில் நேற்று சிரியாவின் பிரச்னை குறித்துப் பேச உலகநாடுகள் ஒன்று கூடின. சிரியாவின் நிலைமை மிகவும் மோசமாவதை அறிந்து அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்தில் இக்கூட்டம் அமைக்கப்பட்டது.
அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர ஐ.நாவின் பிரதிநிதி கோஃபி அன்னானும் பிரிட்டன், சீனா, ரஷியா, அமெரிக்கா, ஈரான், குவெத், கத்தார், துருக்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூடி விவாதித்தனர். இந்தக் கூட்டத்திற்கு ஈரானும் சவுதி அரேபியாவும் அழைக்கப்படவில்லை.

07 ஜூலை, 2012

முஸ்லிம்களுக்கு 10% உள் ஒதுக்கீடு : மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம்!


கடந்த 65 வருடங்களாக, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த, மேற்கு வங்கத்தில்  வாழும் 27% முஸ்லிம்கள், நிவாரணம் பெறும் வகையில்
வெள்ளிக்கிழமையன்று (06/07) மேற்கு வங்க சட்டசபையில், சரித்திரம் வாய்ந்த தீர்மானம்

06 ஜூலை, 2012

அனைவரும் கண்டிப்பாக படியுங்கள்..... கட்டாயம் பகிருங்கள்......

 

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம்
கோமனத்தை உருவும் தந்திரமும்.........ஆம் இந்த
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில்
பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ்
ஆர்டிக்கள்... விஜய் டீவி நிகழ்ச்சியில்
அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர்
அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" எனும்
நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின்
தலைவர் பன்னிய ஃப்ராடுதனத்தால் அதன்

எங்களை தாக்கினால் அடுத்த நிமிடங்களில் 35 யுஎஸ் ராணுவ தளங்களும் அழிக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை


டெஹ்ரான்: எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஈரானை சுற்றியிருக்கும் 35 அமெரிக்க ராணுவ தளங்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் நிர்மூலமாக்கப்படும் என்று ஈரான் விமானப்படை கமாண்டர் அமிர் அலி ஹாஜிஜதே எச்சரித்துள்ளார்.
ஈரான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

போலீஸாரின் வசூல் இயந்திரமாக மாறிவிட்ட இ-செலான்




சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக போலீஸôர் பாரபட்சமாக இ-செலானில் வழக்குகளைப் பதிவு செய்து வசூலில் ஈடுபடுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், நடுத்தர வகுப்பு மக்கள் மத்தியில் பரவலாக போலீஸôர் மீதும், அரசின் மீதும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. போக்குவரத்து காவல்

முதன் முறையாக பார்வையற்றவர்களுக்கான ஏ.டி.எம் இயந்திரம்




பார்வையற்றோர் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான ஏ.டி.எம் இயந்திரம் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவிலுள்ள பார்வையற்றோர் தலைமைக் குடியிருப்புக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் ஒரு பெரிய விசைப்பலகை, உயர்தர திரை, பெரிய பட்டன்கள், ஹெட்போன் போன்றவை இடம்பெற்றுள்ளன.

கொடூர கொலைகாரன் "மோடி" : பா.ஜ.க.வினர் புதிய போஸ்டர் !


நரேந்திர மோடிக்கு எதிராக,  பா.ஜ.க.வின்  முக்கிய தலைவரும் முன்னாள் குஜராத் முதலமைச்சருமான, கேஷுபாய் பட்டேல் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.

04 ஜூலை, 2012

ரயில் டிக்கெட் முன் பதிவு: ஐஆர்சிடிசி தளத்தின் திறனை மேம்படுத்த ரயில்வே முடிவு!


IRCTC to Increase Ticket Booking Capacity to 0.5M Per Day
ஐஆர்சிடிசி இணையதளத்தின் ரயில் டிக்கெட் முன்பதிவுத் திறனை கணிசமாக அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த இணையதளத்தின் திறனை மேம்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ஐஆர்சிடிசி மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு 3.50 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது.

மூங்கிலில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள்!


  ஆசஸ் நோட்புக் லேப்டாப்பும் இங்கு மூங்கில் கொண்டு உருவாக்கப்பட்டு்ள்ளது. இந்த பேம்பூ நோட்புக்கின் சில தொழில் நுட்பங்களை பார்க்கலாம். பேம்பூ நோட்புக் விண்டோஸ் விஸ்டா ஹோம் ப்ரீமியம் இயங்குதளம் கொண்டது. இது இன்டெல் கோர் 2 டியோ பிராசஸரையும் வழங்கும். 12.1 இஞ்ச் திரையினை கொண்டது. இந்த நோட்புக் 0.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும். மூங்கிலில் உருவாக்கப்பட்ட இந்த பேம்பூ நோட்புக், பேட்டரியுடன் சேர்த்து 1.57 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
உலகமே தொழில் நுட்பமாக மாறி கொண்டு வருகையில் இதனால் இயற்கையும் அழிந்து வருகிறது என்று ஒரு கருத்து வெளியாகி உள்ளது. இதை கருத்தில் கொண்டு சில நிறுவனங்கள் எலக்ட்ரானிக் சாதனங்களை மூங்கிலில் படைத்திருக்கிறது. அதில் சில புதிய படைப்புகளை பார்க்கலாம்.

02 ஜூலை, 2012

என்னை கற்பழிக்க முயன்றனர் - ரூமி எம்.எல்.ஏ.


முன்னாள் கணவனால் ஏவப்பட்ட குண்டர்கள், கற்பழிக்கும் நோக்குடன், எனது உடையை களைய முயன்றனர்.
மேலும் ரவுடிகளின் தாக்குதலுக்கு ஆளான எனக்கு வெளிக்காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், உள் காயங்களும் உள்ளன,என்றார்.  எனது திருமண விஷயத்தில், தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் அளவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கப்படுகிறது. எனது முன்னாள் கணவனின் கொடுமை தாங்காமல், அவரை விட்டு பிரிந்து ஊரறிய-உலகறிய நடை பெற்ற எனது திருமணத்தை கொச்சை படுத்துவது, கவலை தருகிறது. இரண்டாம் திருமணத்தை முடித்த பிறகு முதல் முறையாக, தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தனது இரண்டாம் கணவருடன், தொகுதிக்குட்பட்ட ஒரு இடத்தில் தங்கியிருந்த போது, முன்னாள் கணவனால் ஏவப்பட்ட குண்டர்களின் தாக்குதலுக்கு ஆளாயினர், ரூமி- ஜாகிர் தம்பதியினர். சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர், கூலிப்படையை ஏவிய அவரது முன்னாள் கணவரும் பாஜக நிர்வாகியுமான ராகேஷ் இன்னும் கைது செய்யப்படவில்லை.

முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல் : நேற்று காஜி பூரில்!


 உத்தரபிரதேசத்தில் ஆட்சி மாறியுள்ளதே தவிர, முஸ்லிம்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகள் குறைந்த பாடில்லை.
சரியாக முப்பது நாட்களுக்கு முன், மதுரா மாவட்டம் "கோசி கோலான்" கிராமத்தில்,  குடி தண்ணீர் பிரச்சினையில் 6 முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள்

நேர்மையாக செயல்பட்டா இப்படித்தான்.... காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட விருதுநகர் ஆட்சியர் பாலாஜி


விருதுநகர்: மதுரை மாவட்டத்தில் நேர்மையான ஆட்சியராகப் பணியாற்றிய சகாயம் தூக்கி அடிக்கப்பட்டதைப் போல விருதுநகர் ஆட்சியர் பாலாஜியும் இடமாற்றம் செய்யப்பட்டதுடன் காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்டுவிட்டார்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கும் அளவுக்கு விருதுநகர் ஆட்சியர் பாலாஜி செய்த "குற்றங்கள்" என்ன தெரியுமா?

+92, #90ல் துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால் திருப்பிக் கூப்பிடாதீங்க!


   Beware Missed Calls That Can Clone உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய யுத்தியை கையாளுகின்றனர்.

01 ஜூலை, 2012

காட்டுமன்னார்கோவில் அருகே பா.ம.க. பிரமுகர் கொலையில் 4 பேர் கைது


காட்டுமன்னார்கோவில் அருகே  பா.ம.க. பிரமுகர் கொலையில் 4 பேர் கைது 

காட்டுமன்னார்கோவில் அருகே லட்சுமிகுடியை சேர்ந்தவர் புதுராஜன் (வயது 72). பா.ம.க. பிரமுகரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி மற்றும் அவரது கணவர் எல்.ஆர். விசுவநாதனுக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று

யூரோ கோப்பை கால்பந்து: அதிரடியான ஆட்டத்தில் இத்தாலியை வீழ்த்தி மீண்டும் சாம்பியனானது ஸ்பெயின்


 Euro Cup 2012 Final Conquering Spain Demolish Italy 4 0 14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலியை வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது ஸ்பெயின்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு இணையானது யூரோ கோப்பை கால்பந்து. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டிகளில் ஐரோப்பிய கண்டத்து அணிகள் மட்டும் பங்கேற்கும். நடப்புத் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்தின.