#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

10 ஜூலை, 2012

கொள்ளுமேடு சகோதர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு




அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய,அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்)...

'அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ''அல்லாஹ்''விற்கே புகழ் அனைத்தும்..

அன்பார்ந்த கொள்ளுமேடு சகோதர்களே !!

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

சமிபகாலமாக  நமதூர்க்கு மறும கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளது. சில விசமிகளால் நமக்குள் குழப்பத்தை ஏற்ப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன்  ஒருவருக்கு ஒருவரை முட்டி விடும் விதமாக எழுதி வருகிறார்கள் .இந்த அயோக்கியத்தனமான காரியத்தை செய்யும் அயோக்கியர்களுக்கு என்னதான்
  நோக்கம் ஏன் இந்த இனதனமான காரியத்தை செய்கிறார்கள் .ஒருநாள் இல்லை ஒருநாள் நிங்கள் யார் என்று வெளிச்சத்திற்கு இறைவன் கொண்டுவருவான் இன்ஷா அல்லாஹ் !!

இந்தமாதரியான செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது .....

கொள்ளுமேடு வாழ் சகோதர்களே ..இன்று நாம் இயக்கங்களால் , ஒருவருக்கொருவர் பரஸ்பர இயக்க வேறுபாடு காரணமாக மனம் வேறுபட்டு..இருப்பதை இந்த கயவர்கள் பயன்படுத்தி குளிர்காய இருக்கிறார்கள் இதற்க்கெல்லாம் நாம் இடம் அளிக்க கூடாது அனைத்துக்கும் ஒருநாள் தீர்வு வரும் பொறுமை காத்துயிருங்கள் பொருமையாலருடன் இறைவன் இருக்கிறான்


நமக்கு கஷ்டங்கள் ஏற்படும் போது அதை சகித்துகொண்டு,பொருமையோடு இருக்க வேண்டும்.நாம் செய்யும் நன்மை,தீமை பொறுட்டே சோதிக்கபடுகிறோம்.

நம் வாழ்வில் நாம் அன்றாடம் பல பல பிரச்சனைகளை சந்தித்துதான் நாம் வாழ்கின்றோம்..சில சமயங்களில் ஏன் பிறந்தோம் என்ற சலிப்பும் ஏற்படுகிறது. இந்த நிம்மதி அற்ற வாழ்வுக்காக(மறுமையை மறந்த) மனிதன் என்னவேனாலும் செய்யும் நிலைக்கு தள்ள படுகிறான்.

எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே மானக் கேடான விசயங்கள் பரவவேண்டுமென  பிரியப்படுகிறார்களோ  அவர்களுக்கு நிச்சியமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு  அல்லாஹ் யாவற்றையும் அறிவான். நிங்கள் அறியமாட்டீர்கள் . (அல் குர்ஆன் ;24 -19 )

அவதூர் பாரப்புவதில்லிருந்து தம்மை காப்பாதிக்கொள்ள ;

அறிஞர்களின் அழகியகூற்றுகளிருந்து;

நேரத்தை வீணடிப்பது மரணத்தை விட கடுமையானது .
ஏனெனில்;மரணத்தின் முலம் துண்டிக்கப்படுவது

உனது இவ்வுலக வாழ்வும், உறவுகளும் தான் .

ஆனால்! நீ நேரத்தை வீணடிப்பதன் முலம் உன்னிடமிருந்து துண்டிக்கப்படுவது அல்லாஹ்வுடனும்,உனது நிலையான மறுமை வீட்டோடுமுள்ள தொடர்பாகும் ...

'எவன் கடுகளவு நன்மை செய்கிறானோ அவன் அதற்குரிய கூலியைக் கண்டு கொள்வான், எவன் கடுகளவு தீமை செய்வானோ அவன் அதற்குரிய கூலியைக் கண்டு கொள்வான்' (99: 7,8).


பிறரைக் குறைகூறி புறம் பேசித் திரியும் ஒவ்வொருக்கும் கேடுதான்   (அல் குர்ஆன் ;104 .1 )

இவர்கள்   தாங்கள் செய்வது சரியா என்று இஸ்லாமிய வழியில் தங்கள்
செயலை சீர்தூக்கி பார்த்து மறுமை நன்மைக்காக திருந்திக்கொள்வது உடனடி
அவசியம்..!

ஆதலால்... அவர்களின் நயவஞ்சக குணங்களை களைய  வல்ல இறைவனிடம் பிராத்தித்து அவர்களை சிறந்த முஸ்லிம்கள் ஆக்கி அனைவருடனும் ஒற்றுமையுடன் வாழ்வோமாக..! இதற்கு நமக்கு 
அல்லாஹ் பேரருள் புரிய பிரார்த்திக்கிறேன்..! ஆமீன்..!


என்றும் அன்புடன்

கொள்ளுமேடு மைந்தன் 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக