#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

21 மே, 2011

மலேசியாவில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு கோலாகலகத் தொடக்கம்

 
Malaysia World Islamic Tamil Conference

கோலாலம்பூர்: மலேசியாவில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு 20.05.2011 வெள்ளிக்கிழமை மாலை புத்ரா உலக வர்த்தக மையத்தில் கோலாலகலமாகத் துவங்கியது.

மாயின் அபூபக்கர் – பரக்கத் அரங்கில் நடைபெற்ற அறிமுக விழாவின் துவக்கமாக இறைமறை வசனங்களை மஸ்ஜித் இந்தியா இமாம் மௌலவி ஹாபிஸ் எஸ்.எஸ். அஹ்மது பாஜில் பாக்கவி ஓதினார். கவிஞர் மைதீ. சுல்தான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மனிதநேய மக்கள் கட்சி பேரவைக் குழுத் தலைவர் தேர்வு

சென்னை, மே 21: மனிதநேய மக்கள் கட்சி சட்டப் பேரவைக் குழுத் தலைவராக பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
இக்கட்சி பேரவைத் தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிட்டு, ராமநாதபுரம் மற்றும் ஆம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றது. ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும் வெற்றி பெற்றனர். கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
 
இதில் கட்சியின் பேரவைக் குழுத் தலைவராக ஜவாஹிருல்லா தேர்வு செய்யப்பட்டார். அஸ்லம் கட்சியின் பேரவைக் குழு செயலாளராகச் செயல்படுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது கூறியுள்ளார்.

நன்றி. தினமணி
 

பேஸ்புக் பாவனையாளர்களே! எச்சரிக்கை

உங்கள் பேஸ்புக் கணக்கு எந்த வேளையிலும் ஹக் பண்ணப்படலாம்!

முன்குறிப்பு: இந்த பதிவு ஹக்கிங் பற்றிய தெளிவை பெற்று அதிலிருந்து பாதுகாப்பை பெறுவதற்கே. தவிர ஹகிங்கை ஊக்கப்படுத்த அல்ல.



முன்னணியில் இருக்கும், அதிக பாவனையாளர்களை கொண்ட ஒரு சமூக வலைத்தளம் பேஸ்புக். அதே நேரம் பாதுகாப்பு விடயத்தில் மிகவும் பலவீனமானது. 
அண்மையில் எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் வந்திருந்தது. அதாவது "எமது தளம் அவசரமாக உங்கள் தகவல்களை அப்டேட் செய்ய உள்ளதால் இந்த இணைப்பினூடாக சென்று தகவல்களை அப்டேட் செய்திடுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கேலிப்பொருளாகிப்போன சாமியார்கள்



ஒரு சமூகத்தில் மிக மிக மதிப்பிற்குரியவர்களாக, உயர்ந்தவர்களாக ஏனையவர்களால் வணங்கப்படுபவர்கள் இந்த சாமியார்கள். இந்து சாமியார்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் எல்லாமெ இதில் அடக்கம். கடவுளை நம்புபவர்களும் சரி, நம்பாதவர்களும் சரி, இவர்களுடைய சொற்களுக்கு என்றுமே மதிப்பு கொடுப்பார்கள். காரணம் சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் நன்மதிப்பும், அவர்களுடைய நல் வழிநடத்தல், சமூகம் மீதான அக்கறை போன்றனவாகும்.



ஆனால் பல சாமியார்கள் சமூகத்தில் தமக்கிருக்கும் செல்வாக்கை தவறான முறையில் பயன்படுத்த துணிகிறார்கள். இவ்வாறான போலிச்சாமியார்களே இன்று எல்லா சமூகங்களிலும் நிறைந்துள்ளார்கள். இன்று அனைத்து ஊடகங்களிலும் பிரபலமாயுள்ள ஒரு செய்தி “இன்று மாலை 6 மணியுடன் உலகம் அழிந்து விடும்” இப்படிச் சொல்லியுள்ளார் அமெரிக்காவின் ஹரால்ட் கேம்பிங் என்ற கிறிஸ்தவ மதத் தலைவர். இவர் ரேடியோ நிலையத்தில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருபவர்.

25 காசுக்கு டாட்டா பை பை!!


  25 காசு நாணயம் வரும் ஜூலை மாதத்திலிருந்து செல்லாது. ஜூன் மாத இறுதிக்குள் இப்போதுள்ள 25 பைசா நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

25 காசு நாணயம் ஜூன் 30க்குப் பிறகு செல்லாது. எனவே, மக்கள் தங்களிடமுள்ள 25 காசு நாணயங்களையும், அதற்கும் கீழுள்ள மதிப்புள்ள நாணயங்களையும் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.

அல்லது அந்த நாணயங்களை அரசுடைமை வங்கிகளின் சிறு நாணய பரிவர்த்தனையில் ஈடுபடும் கிளைகளில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஜூன் 29 ம் தேதி வங்கி அலுவலக நேரம் முடியும்வரை இவற்றை மாற்றிக் கொள்ள முடியும். இதை ரிசர்வ் வங்கி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழக போலீஸ்ஸும்!! ரவுடிகள் வேட்டையும்!!


May 21, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 214 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீனில் வந்தவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டால் எவ்வித விசாரணையும் இன்றி 6 மாதம் சிறையில் அடைக்க,

குற்றவியல் நடைமுறை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

20 மே, 2011

இந்தியாவிலேயே முதன்முறையாக கோழியின உற்பத்திக்கு பி.டெக். படிப்பு அறிமுகம்


         இந்தியாவிலேயே முதன்முறையாக கோழியின உற்பத்திக்கென, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பி.டெக். தொழில்நுட்ப பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.  

           இந்த இளநிலை பட்டப் படிப்பு, கோழிப் பண்ணைத் தொழில் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. 

 இதுதொடர்பாக, கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் கே.சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை: 

கனிமொழி கைது: திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்

Kanimozhi
 
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.

இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழக முஸ்லீம் அரசியல் தளத்தில் தமீம் அன்சாரி!!


May 20, தமீம் அன்சாரி நாகை மாவட்டம், நாச்சி குளம் என்ற ஊரைச்சேர்ந்தவர். முஸ்லீம் சமூகத்தில் இருந்து மிக இளம் வயதிலே அரசியல் தளத்துக்கு வந்தவர்.

சிறந்த செயல்வீரர், இவரின் தோல்வி உண்மையிலேயே தமிழக முஸ்லிம்களை பொருத்தவரை இழப்பென்றே சொல்லலாம்.

தமிழக முஸ்லீம் தலைவர்களில் தமீம் அன்சாரி ஒரு துடிப்பான இளைஞ்ஞர். இவர் ஜெயித்து சட்ட சபைக்கு சென்றிருந்தால், முஸ்லீம் மக்களின் குரலாக ஒலித்திருப்பார்.

எமக்கு தேவை ஆயிரம் நரிகளின் ஊளைகளல்ல. ஒரு சிங்கத்தின் கர்ஜனையே. அந்த வாய்ப்பு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தமீம் அன்சாரிக்கு இல்லாமல் போனது கவலைக்குரிய விசயமாகும்.

சிங்கத்தின் வாலாய் இருப்பதைவிட கட்டெறும்பின் தலையாயிருப்பதே மேல்" என்று மமக முடிவெடுத்து தனிச்சின்னத்தில் நின்று 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது பாராட்டத்தக்க விசயமாகும்.

நன்றி.சிந்திக்கவும்

18 மே, 2011

முன்னாள் முதல்வர் மீது வழக்கு தொடர ம.ம.க., ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள்


திருச்சி: "தமிழக மீனவர் கொலையான தகவல் தெரிந்தும், அதை மறைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர வேண்டும்' என, மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர், ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்கும் விழாவை, நாங்கள் புறக்கணிக்கவில்லை. குஜராத் கலவரத்தில் குற்றவாளியாக சுப்ரீம் கோர்ட் அறிவித்த நரேந்திரமோடி பங்கேற்றதால், விலகி நின்றோம். அ.தி.மு.க.,வுடன், ம.ம.க.,வின் உறுதியான கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்.உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றதை இலங்கை ராணுவ ரவுடிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அன்று நள்ளிரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் விக்டஸ், ஆண்டனிராஜ், மாரிமுத்து, ஜான்பாலை கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்தனர்.அவர்களுடைய உடல் கிடைக்காத நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, மீனவர்களின் குடும்பத்துக்கு தலா, 5 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கி உத்தரவிட்டார்.ராமேஸ்வரத்தில் இருந்து அருளானந்தம் குழுவினரிடம், யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இருந்த விக்டஸ் உடலை காட்டியுள்ளனர். அங்கேயே கழுத்து, கை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த இரு உடல்களை மறைத்து விட்டனர். அடுத்தடுத்து அந்த உடல்கள் கரை ஒதுக்கின. உடல் கிடைத்தால் மட்டுமே உதவித்தொகை வழங்க வேண்டும் அல்லது ஏழு ஆண்டுகள் கழித்தே உதவித்தொகை வழங்கியிருக்க வேண்டும்.