#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

23 அக்டோபர், 2011

கொள்ளுமேடு வாக்காள பெருமக்களுக்கு மமகவின் மனமார்ந்த நன்றிகள்

கன்னியம் போரிந்திய அல்லாவின் நல்லடியார்களே உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்று என்றும் நிலவட்டுமாக'

கடந்த  உள்ளாட்சிமன்ற தலைவர்  தேர்தலில்  போட்டியிட்ட மனிதநேய மக்கள்  கட்சி வேட்பாளருக்கு   வாக்கு  அளித்த அனைத்து    நல் உள்ளங்களுக்கும்  மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மமகவின் கண்மணிகளே!!

நாம் தளத்தை இழந்தாலும் பலத்தை இழக்கவில்லை

தலைவர் தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நாம் செய்த பொதுசேவைகளை கண்டு மக்கள் நமக்கு வாக்கு அளித்துவுள்ளார்கள்  வாக்கு அளித்த மக்கள் மனதை வென்றுஇருக்கின்றோம்.  நாம்  எந்த ஒரு ஜமாஅத்  வேட்பாளராக தேர்தல் களம்   காணவில்லை. நாம் தனித்தன்மை  காணவேண்டும்  என்பதற்காக மனிதநேய மக்கள்  கட்சி  வேட்பாளர் என்று  அடையாளம்  படுத்தினோம். அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளையும்  நேரில் சென்று  ஆதரவு கேட்டோம்  எந்த ஜமாத்தையும்  நாம்  புறக்கணிக்கவில்லை.  அனைத்து மக்களிடம்  சென்று  நாம்  செய்த சேவையை  சொல்லியும்,செய்ய போகும்  சேவையை சொல்லிவும்  வாக்கு  சேகரித்தோம். தலைவர் தளத்தை இழந்தாலும் நல்வுள்ளம் படைத்த  மக்களை  இழக்கவில்லை.   

!!அல்ஹம்துலில்லாஹ்!! .

குர் ஆன் ; வசனம்; நிங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள்  கவலையும்  கொள்ளாதீர்கள்  நிங்கள்   இறை நம்பிக்கை  உடையோராயின்   நிங்கள் வெற்றி அடைவீர்கள்   . குர் ஆன்;3 .139 .

கால வாரி ஜமாஅத்  
ஒரு ஜாமத்தை சார்ந்த  ஒருவர்  உள்ளாட்சிமன்ற தலைவர்  தேர்தலில்  களம் கண்டார்.அவர் முழுமையாக  அந்த ஜாமாத்தை நம்பி   நின்றார்.சிலர் அவரிடம் யாரை நம்பி  தேர்தலில் நிற்கிறாய் என்று கேட்டபோது  நான் அனைத்து மக்களிடமும்  நற்பெயர்  பெற்றவன் .  அதுமாத்தரமில்லை  என்னுடைய ஜாமாத்து எனக்கு வாக்குகளை  வாரி இறைக்கும் நான் வெற்றிபெறுவேன் என்று  நம்பிக்கையுடன் சொன்னார் .ஆனால்  அந்த ஜாமாத் அவரை எதிர்த்து  நின்றவருக்கு  வாக்கு அளித்துவிட்டு  இவரை கால வாரி விட்டது .   இனிமேலாவது   இவர்  விழிப்போடு இருக்கட்டும் .யாரை நம்புவது யாரை நம்ப கூடாது  என்று 

16 அக்டோபர், 2011

கொள்ளுமேடில் மமகவின் அனல்பறக்கு தெருமுனை பிரச்சாரம்


                                            "இறைவனின் திருப்பெயறால்"

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   


நமதூர் மேலத்தெரு,மினாத்தெரு,தெற்க்குதெரு,கடைத்தெருக்களில் 


அனல்பறக்கும் சூராவளி தேர்தல் பிரச்சாரம். பிரச்சார பிரங்கிகளாக 


கடலுர் வடக்குமாவட்ட செயளாலர் சகோ.ஷேக்தாவூத்,மற்றும் 


து.செயளாலர் சகோ.கடலுர் மன்சூர் அகியோர் மக்கள் மத்தியில் மமகவின் 


தனித்துவத்தையும் கொள்கைகளையும் சமுதாயத்திர்காக செய்த 


சேவைகளை விளக்கி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். பொது 


மக்கள் மத்தியில் நல்லதோர் எழுச்சியை காணமுடிந்தது.  


 அல்ஹம்துலில்லாஹ்''









































எல்லாம் புகழும் இறைவனுகே"

14 அக்டோபர், 2011

பொருமை காக்கும் கொள்ளுமேடு மமக தொண்டர்கள்


மமகவின் தேர்தல் சூராவளி பிரச்சாரத்தை  இடுக்கொடுக்க முடியாமல்

 சிலகயவர்கள் இனத்தனமான செயலில் இடுப்படுகிறார்கள். நோட்டிஸ்

கிலிப்பது,சிறுபிள்ளைகளை மிரட்டுவது,பிரச்சார வாகனத்தை நிருத்திவிட்டு

 தமுமுக அலுவலகத்திற்க்கு சென்ற போது  கோளைத்தனமான கயவர்கள்

வாகனத்தில் ஆல் இல்லாத போது பிரச்சாரவாகனத்தை பூட்டிவிட்டு சாவியை

எடுத்து சென்றது என சொல்லில் அடங்காத செயலை செய்துவருகிறார்கள்

. ஆனால் பொருமையாலர்களிடம் இறைவன் இருக்கிறான் என்ற கொள்கை

 பிடியில்  சிறு அளவும் மாறாமல் மமக தொண்டர்கள் கடைப்பிடித்து

வருகிறார்கள். இன்ஷா அல்லாஹ் தொண்டர்களின் பொறுமைக்கு

அமைதிக்கும்  வெற்றி

கிடைப்பது உறுதி என்று இறைவன் மீது நன்பிக்கை வைத்து இருக்கிறார்கள்
     
                                        "அல்ஹம்துலில்லாஹ்"

12 அக்டோபர், 2011

இளமைத்துடிப்புடன் வாழவேண்டுமா??? அப்படியானால் இதனை படியுங்கள் ...............






ஆயுளை நீடிக்க, முதுமையைத் தள்ளிப் போட்டு இளமைத்துடிப்புடன் வாழ வேண்டுமெனில் உடல் நலத்தை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆயுள் நீடிப்பு என்பது உடல்நலம். அதன்மூலம் கிடைக்கும் இனிமையான வாழ்வையே குறிக்கிறது.
o சுக்கு மிளகு திப்பிலி இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல் இருமல் ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும். மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது கொத்தமல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்திவர வேண்டும். இதனால் கொலஸ்டிரால் பிரச்சினையும் தினமும் கட்டுப்படுத்தப்படும்.

11 அக்டோபர், 2011

அறிந்து கொள்வோம் உள்ளாட்சி தேர்தலில் நமக்கு எத்தனை ஒட்டு !




நகர்ப்புற வாக்காளர்கள்ளுக்கு, 2 ஓட்டு

மாநகராட்சி :மேயர்க்கு,1 கவுன்சிலர்க்கு 1
நகராட்சி : தலைவர்க்கு 1, கவுன்சிலர்க்கு 1

பேரூராட்சி :தலைவர்க்கு 1, கவுன்சிலர்க்கு 1

கிராமப்புற வாக்காளர்கள்க்கு 4 ஓட்டு

ஊராட்சித் தலைவர்க்கு 1

ஊராட்சி உறுப்பினர்க்கு 1

ஒன்றிய கவுன்சிலர்க்கு 1

மாவட்ட கவுன்சிலர் க்கு 1
 

10 அக்டோபர், 2011

கொள்ளுமேடில் மமகவின் மாநில து.பொதுசெயளாலர் சகோ.தமிமுன் அன்சாரி சூராவளி பிரச்சாரம்

  • கொள்ளுமேடு மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மாநில து.பொ.செயளாலர் தமிமுன் அன்சாரி திவிர பிரச்சார செய்தார். கொள்ளுமேடு தஃக்வா பள்ளியில் மஃரிப் தொழுகையை முடித்துவிட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்தார். தன்னலமற்ற தமுமுகவின்  உன்னதமான சேவையை ஊள்ளாட்சிலும் தொடந்திட ஆதரிப்பீர் என்றும் ஊழல்யற்ற உள்ளாட்சி அதுவே மனிதநேய மக்கள் கட்சியின் மனசாட்சி என கொள்கைகளை விலக்கி மக்களிடம் ஊராட்சி மன்றதலைவர் பதவிக்கு போட்டியிடும் ஷபிக்கு பூட்டுசாவி சின்னத்திலும் 1 வது வார்டு போட்டியிடும் அமானுல்லாஹ்விற்க்கு சிப்பு சின்னத்திலும்,2வார்டு வஜ்ஹூல்லஹ்விற்க்கு சிப்பு சின்னத்திலும்,3வது வார்டு போட்டியிடும் அஸ்ரஃப் அலிக்கு கட்டில் சின்னத்திலும்,4 வாது வார்டில் போட்டியிடும் தஹ்ஜத்துனிஷாவிற்க்கு சாவி சின்னத்திலும், 5 வது வார்டில் போட்டியிடும் கத்திஜா பீவிற்க்கு சாவி சின்னத்திலும் 6 வது வார்டில் போட்டியிடும் காதர்மைதீனுக்கு சாவி சின்னத்திலும் ஆதரித்து  மக்கள் மத்தியில் ஆதரவை திரட்டினார்.அன்சாரியின் பிரச்சாரத்துக்கு பிறகு மக்கள் மத்தியில் பெறும் எழுச்சியும் ஆதரவும்  காணமுடிந்தது.   அல்ஹம்துலில்லாஹ்....."எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே"
  •  




08 அக்டோபர், 2011

கொள்ளுமேடு மமகவின் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம்

          அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்) 



மனிதநேய மக்கள் கட்சியின் முதல் கட்ட அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் 07/10/2011 நேற்று நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்'' தேர்தல் பிரச்சாரத்தின்  போது மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி காணமுடிந்தது.











03 அக்டோபர், 2011

பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகொள் !!

உங்களில் ஒருவன்''

 நிங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் உங்கள் சகோதரன் ஷபிக்கு பூட்டு சாவி சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.



               

இந்தியாவில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கும் சிறுநீரகங்கள் செயலிழக்கிறது


 
இந்தியாவில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கும் சிறுநீரகங்கள் செயலிழக்கிறது. ஆனால், ...தானமாக 5 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது.
மனிதன் உயிருடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறுநீரகம் முக்கிய பங்கு வகுக்கிறது.

அந்த சிறுநீரகம் செயலிழந்து விட்டால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும். உடலில் சேரும் கழிவு பொருட்களை எடுத்து வரும் ரத்தத்தை சுத்தப்படுத்தி, அதில் இருக்கும் கழிவுநீரை சிறுநீராக வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது.

தமிழ்நாட்டில் 40 தபால் நிலையங்களில் அறிமுகம்

தமிழ்நாட்டில் 40 தபால் நிலையங்களில் அறிமுகம்
வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
தமிழ்நாடு தலைமை தபால் துறை அதிகாரி சாந்தி நாயர் தகவல்
சென்னை, அக்.௨
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தபால் நிலையம் வழியாக பணம் பெறும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்று தமிழ்நாடு வட்ட தலைமை தபால் துறைத் தலைவர் சாந்தி நாயர் தெரிவித்தார்.