#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

15 டிசம்பர், 2011

தமுமுகவின் மறுப்பை பதிவு செய்த தினமலர்



கடந்த 07.12.2011 தேதியிட்ட தினமலர் சென்னை பகுதியில் முஹர்ரம் கொண்டாட்டம் பற்றி குறிப்பிடும்போது, ஹஸன், ஹூஸைன் மரணச் செய்தி கேட்டதும் பாத்திமா அம்மையார் தீக்குளித்து இறந்தார் என்று பொய்யான செய்தியை வெளியிட்டது. அச்செய்தியை
படித்ததும் தமுமுகவின் சார்பாக நமது கடுமையான கண்டனத்தை

13 டிசம்பர், 2011

உலமாக்கள் ஓய்வூதியம் ருபாய் ஆக அதிகரிப்பு ஜெயலலிதா அறிவிப்பு




T·¸YÖN¥ U¼¿• RŸLÖeL¸¥ 20 ஆண்டுகள்  T‚“¡‹‰ Kš°ÙT¼\ 60 YV‰ ŒW•‘V ÚTÐ CUÖ•L·, ÚUÖ‡]ÖŸL·, AW‘ Bp¡VŸL·, ˜^ÖYŸL· BfÚVÖ£eLÖ] EXUÖ Kš±‡V† ÙRÖÛLÛV ¤.750-¥ C£‹‰ ¤.1,000 BL EVŸ†‡ YZjL ˜R¥-AÛUoNŸ Ù^VX¦RÖ E†RW«y|·[ÖŸ.

C‰h½†‰ AWr ÙY¸›y|·[ ÙNš‡eh½‘¥ i½›£TRÖY‰:-

EXUÖ Kš±‡V• A‡L¡“

12 டிசம்பர், 2011

கேரள அரசை கண்டித்து தென்காசியில் ஆர்பாட்டம்


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து நெல்லை(மே) மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சேட்கான் தலைமையில் நடைப்பெற்ற இவ்வார்பாட்டத்தில் தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி கண்டன உரை நிகழ்த்தினார்.

தமிழக-கேரள எல்லையில் பதட்டம், மோதல், போலீஸ் தடியடி


protest border
குமுளி:முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழக-கேரள எல்லையில் பதட்டம் தீவிரமடைந்துள்ளது. குமுளிக்கு பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த தமிழக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீது போராட்டத்தில் ஈடுபட்டோர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். மலையாளிகளின் வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் தகர்க்கப்பட்டன.

ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்


 

Shahina-K-Kபோலீசார் முன்னிலையில் பெண் பத்திரிகையாளர் மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்

பெங்களூர்:கேரளா மாநிலத்தை சார்ந்தவர் கெ.கெ.ஷாஹினா. இவர் டெஹல்கா பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

11 டிசம்பர், 2011

கான்செப்ட் மாடல் ஏர்லெஸ் டயர்: பிரிட்ஜஸ்டோன் அறிமுகம்


Bridgestone Airless Tyre
 
காற்றின் அழுத்தம் இல்லாமல் ஓடும் கான்செப்ட் மாடல் புதிய ஏர்லெஸ் டயரை பிரிட்ஜஸ்டோன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டயர்களில் பல்வேறு ரகங்கள் இருந்தாலும் அனை அனைத்துமே காற்றின் அழுத்ததிலேயே செல்லும். ஆனால், டயர் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனமான பிரிட்ஜஸ்டோன் காற்றின் அழுத்தம் இல்லாமல் செல்லும் கான்செப்ட் மாடல் புதிய ஏர்லெஸ் டயரை அறிமுகம் செய்துள்ளது.

பொலிஸ் பணிக்கு ஹிஜாப் தடை அல்ல - சுவீடன் முஸ்லிம் சகோதரி வாக்குமூலம் :---





டோன்னா எல்ஜம்மால் என்கிற 26 வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் பொலிஸ் என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அவர் ஹிஜாப் அணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே பொலிஸ்ல் தாம் இணைய விருப்பப்பட்டார் என்றும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

09 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தி தமிழக கேரள எல்லையில் வன்முறைக்கு வித்திட்ட கேரள அரசின் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது


 
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தி தமிழக கேரள எல்லையில் வன்முறைக்கு வித்திட்ட கேரள அரசின் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள இப்பிரச்சனையில் அணையை பார்வையிட நீதிபதி ஆனந்த் தலைமையில் தமிழக கேரள பிரதிநிதிகள் இடம்பெறும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

08 டிசம்பர், 2011

சுப்பிரமணிய சாமிக்கு ஹாவர்ட் பல்கலைக்கழகம் 'கல்தா'!: மதக் கலவரத்தை தூண்டுவதாக குற்றச்சாட்டு!!



Subramanian Swamy

வாஷிங்டன்: இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.

[சினிமா நடிகையின் மன மாற்றம்!




ஒரு மனிதனின் மனத்தில் நேர் வழி வருவது எந்த நேரம் என்று யாருக்கும் தெரியாது. பிலிப்பைனில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட குயினி படில்லா தற்போது ஹதிஜாவாக தனது பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமிய சங்கமத்தில் ஐக்கியமாகி உள்ளார். கோடிக்கணக்கான வருமானம் பேரும் புகழும் இவரைத் தேடி வரும்பொழுது அனைததையும் உதறி விட்டு மறுமை வாழ்வே நிரந்தரம் என்ற முடிவுக்கு வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.