#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

02 ஜனவரி, 2012

நீதித்துறையை ஆள்கிறது இந்துத்துவ ஆதிக்க மனச்சாட்சி!


சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவிற்கு மரணதண்டனையை விதித்தது உச்சநீதிமன்றம்.

ஆம், பா.ஜ.க. ஆட்சி காலத்தில், நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவை உடனே தூக்கில் போட வேண்டுமாம்.
ஆகஸ்டு, 2005-இல் அப்சல் குருவின் மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதி மன்றம், போலீசு சமர்ப்பித்த அப்சல் குருவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாகவே ஏற்க முடியாது என்பதையும், குற்றவாளிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டது.

31 டிசம்பர், 2011

கொள்ளுமேட்டை புரட்டிய தானே புயல்''


















கடலூர் மாவட்டத்தையே கதிகலங்கவைத்த தானே புயல் கொள்ளுமேட்டையும் விட்டுவைக்கவில்லை. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள்  சுருட்டி போட்டது  தானே புயல்,அது போல் தன்னை மரம்,வாழை மரம், வீடுகள்,எதையுமே விட்டுவைக்காத தானாக வந்த தானே புயல் பதம்பார்த்துவிட்டு சென்றது. இன்று வரை சிறமைக்கப்படாத மின்சாரம் இதனால் தண்ணீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளகியிருக்கிரார்கள் உடனே சரி செய்யவேண்டும் என மின்சாரத்துறை அதிகாரியை தொடர்ப்புக்கொண்டுவுள்ளார் தமுமுக தலைவர் மேலும்

தடுமாறிய தமிழக தலைவர்கள் இந்த வருடத்தில் 2011



ஜெயலலிதா
தமிழக முதல்வர், அதிமுக பொதுச் செயலர்
தமிழக அரசியலில் இந்த வருடத்தின் மாஸ் அரசியல்வாதி என்றால், அவர் அதிமுக-வின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று சொல்லப்படுகிற ஜெயலலிதாதான். முந்தைய ஆட்சியில் கருணாநிதி கொடுத்த இலவசங்களை ஏகத்துக்கும் விமர்சனம் செய்தார். ஆனால், தனது தேர்தல் அறிக்கையில் இலவசத்துக்கு எதிர் இலவசம் என சகட்டுமேனிக்கு இலவசங்களை அள்ளி வீசினார். ஆட்சியில் அமர்ந்ததும் ஆறு மாதத்தில் தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றிக்காட்டுவேன் என்றார். ஆனால், இன்றுவரை மந்திரிசபை குழப்பங்கள் கூட தீர்க்கவில்லை.

30 டிசம்பர், 2011

பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் புதிய கட்சி தொடங்குகிறார்!


பாமகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில துணை பொது செலயாளருமான வேல்முருகன், புது கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
முன்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர், வேல்முருகன் தனது ஆதரவாளர்களை திரட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பாமக-வுக்கு மாற்றாக புதிய இயக்கத்தை உருவாக்கப்போவதாக அந்நிகழ்ச்சிகளில் கூறி வந்தார்.

குடிகாரர்களின் தேவைகளை நிறைவு செய்ய தமிழக அரசு முன்னேற்பாடு


தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெருமளவு குடிகாரர்களிடமிருந்து கிடைப்பதால் அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தேவைகளை குறைவின்றி நிறைவேற்றும் விதமாக டாஸ்மாக் கடைகளில் அடுத்த 10 நாட்களுக்குத் தேவையான மதுபானங்களை இருப்பு வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2012 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.200 கோடிக்கு விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுவதால், மதுபானங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

நிர்வாணச் சாமியார் சாபமிட்டால் ராஜபக்சே அழிந்து போவாரா?


"என்னாலே முடியல்லே...!!!இது தினமலர் தப்பா?? இல்லை அதன் வாசகர்கள் தரத்தை தினமலர் இந்த கீழ்நிலையில் வைத்திருக்க விரும்புகிறதா? இல்லை நமது தமிழக அரசின் முக்கிய அலுவல்கள் இந்த தரத்தில் தான் இருக்கின்றதா??
இதை எல்லாம் நம்பும் முட்டாள்கள் நாட்டில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...!!! இப்படி சொன்னதற்கே ஆயிரம் வியாக்கியானம் சொல்ல "மேதாவிகள்" வரிசையில் நிற்பார்கள்...!!! ரொம்ப கஷ்டம் தான்...!!!"

எண்ணெய் கப்பல்களை வழி மறிப்போம்: ஈரான் எச்சரிக்கை!


உலகில் எண்ணெய்வளம் மிக்க முதல் 5 நாடுகளில் ஈரானும் ஒன்று. அங்குள்ள ஹார்மோஷ் துறைமுகம் வழியாகத்தான் அனைத்து எண்ணெய் கப்பல்களும் தற்போது சென்று வருகின்றன.
ஈரானின் அணு ஆயுத கொள்கையை எதிர்த்துவரும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக,  பொருளாதார தடை மற்றும் எண்ணெய் வர்த்தகத்தை தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவின் இந்தப் போக்குக்கெதிராக கடும் எரிச்சலடைந்துள்ளது ஈரான். இது குறித்து ஈரான் துணை அதிபர் முஹம்மது ரெஷா ரஹிமி விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:

29 டிசம்பர், 2011

சிதம்பரத்தி​ல் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட​ம் நடைபெற்றது


முல்லை பெரியார் அணையின் நீதி தமிழகத்திற்கு கிடைத்திடவும், உச்சநீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்திடவும், மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் 29.12.2011 இன்று மாலை சிதம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
மாவட்ட தலைவர் M.H.மேஹராஜுதின் தலைமை தாங்கினார்,த.மு.மு.க.மாநில செயலாளர் கோவை செய்யது கண்டன உரையாற்றினார்,
ம.ம.க.செயலாளர் S.அல்தாப் உசேன் து,செயலாளர் ம.ம.க. நன்றி உரையாற்றினார்.

  

28 டிசம்பர், 2011

மக்கள் ஆதரவில்லை: சிறை நிரப்பும் போராட்டம் ரத்து- ஹஸாரே அறிவிப்பு!



Anna Hazare
மும்பை: மோசமான உடல்நிலை மற்றும் மக்களிடம் போதிய வரவேற்பின்மை காரணமாக தனது உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்ட அன்னா ஹஸாரே, சிறை நிரப்பும் போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

அன்னா ஹஸாரே தனது மூன்று நாள் உண்ணாவிரதம் முடிந்ததும், சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருந்தார். ஆனால் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்த கூட்டத்தின் அளவு அவரையும் அவரது கோஷ்டியையும் பெரும் ஏமாற்றத்துக்கும் விரக்திக்கும் உள்ளாக்கிவிட்டது.

26 டிசம்பர், 2011

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


மத்திய இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை வஞ்சித்த காங்கிரஸ் அரசை கண்டித்தும், முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக உரிமையை நிலை நாட்டிட மறுத்து மெத்தன போக்குடன் நடக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழகம் வந்த பிரதமருக்கு தமுமுக வினர் சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஏராளமானோர் கைதாகினர்.
இதேபோல் காரைக்குடி வந்த பிரதமருக்கு தமுமுக வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஏராளமானோர் கைதாகினர்.
சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
காரைக்குடியில் ..........

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்