#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

10 பிப்ரவரி, 2012

டுவிட்டரில் வெளியிடப்பட்ட யுவராஜின் புகைப்படம்



புது தில்லி, பிப்.10: நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தன்னுடைய புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


அந்தப் படத்தில் தலையில் முடியில்லாமல் அவர் காட்சியளிக்கிறார். புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக அவருடைய முடி முழுவதுமாக உதிர்ந்துவிட்டது.

அதிமுக அரசின் பெயரைக் கெடுக்க சங்கரன்கோவில் கலவரத்தை திமுக தூண்டியதாக தமுமுக சந்தேகம்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் இடைத்தேர்தல் வர இருக்கும் சூழ்நிலையில் ஆளும்கட்சிக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில், திமுகவினர் திட்டமிட்டு இந்த வன்முறையை தூண்டியதாக தமுமுக சந்தேகப்படுகின்றது.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மேற்கு மாவட்ட தலைவர் மைதீன் சேட் கான் நிருபர்களிடம் கூறியதாவது,

09 பிப்ரவரி, 2012

ஜமாஅத்தோடு தொழுவோமா?


அல்லாஹ்வின்   திருப்பெயரால்...
Post image for ஜமாஅத் தொழுகை





   நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்.” (ஸஹீஹுல் புகாரி)

உலகின் மிகப்பெரிய திருக்குர்ஆன் புத்தகம்




http://www.manithan.com/photos/full/2012/01/kuran_002.jpg
ஆப்கானிஸ்தானில் உலகின் மிகப்பெரிய குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது. 7அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட இப்புனித நூல் 218 பக்கங்கள் கொண்டதாகவும், 30 வகையான எழுத்துவடிவங்களையும் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழை பற்றி பேசினால் தீவிரவாதம்: சீமான்!


தமிழ்நாட்டில் தமிழை பற்றி பேசினால் தீவிரவாதம்..?: சீமான்


நாம் தமிழர் கட்சியின் தர்மபுரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் தர்மபுரி ரோட்டரி அரங்கில்  நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் கலந்து கொண்டார்.

தேவேந்திர குல மக்கள் - முஸ்லிம்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்த சதி: ஜான்பாண்டியன் குற்றச்சாட்டு!


தேவேந்திர குல மக்கள் -  முஸ்லிம்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்த சதி:  ஜான்பாண்டியன் குற்றச்சாட்டு!சங்கரன்கோவில் கழுகுமலை ரோட்டில் உள்ள ஒரு கோவில் கொடை விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சப்பர ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் அந்த பகுதியில் உள்ள மசூதி அருகே வந்தபோது கூட்டத்திலிருந்து மசூதிமீது யாரோ செருப்பு வீசினர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மோதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

சங்கரன்கோவில் கலவரம்: மமக தேர்தல் புறக்கணிப்பு!


"சங்கரன்கோவிலில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வரும் இடைத்தேர்தலைப் புறக்கணிப்போம்" என மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சங்கரன்கோவிலில் வழிபாட்டுத்தலத்தினுள் செருப்பு வீசப்பட்டதைத் தொடர்ந்து இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக நேற்று மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் முகமது முஸ்தபா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

08 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவிலில் ஹிந்துத்துவவாதிகள் மதக்கலரத்தை தூண்ட சதி போலிசாரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது


சங்கரன்கோவிலில் தை மாச பூஜை விழாவை முன்னிட்டு தீர்த்த நீர் எடுத்து ஊர்வலமாக வந்த மக்களில் ஹிந்த்துவ தீவிரவாதிகள் கலந்துகொண்டு பள்ளிவாசல் மீது , செருப்பு, கல்வீசி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை திட்டமிட்டு நிகழ்த்தினர். காவல்துறையின் பேரும் முயற்ச்சியால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
நெல்லை சங்கரன்கோவிலில் உள்ள காமராஜர் நகர், கழுகு மலை, காந்தி சாலை வழியில் உள்ள கோவிலில் தை மாதம் பூஜை நடைபெற்றது. ஒவ்வொருவருடமும் இங்கு நடக்கும் விழாவில் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடிவந்தனர்.

சட்டசபையில் ஆபாச படம்: கர்நாடகா பா.ஜ.க அமைச்சர்களின் ஒழுக்கச் சீரழிவு அம்பலம்

Karnataka ministers filmed watching porn in Assembly
பெங்களூர்:பாரதீய கலாச்சாரம், பண்பாடு என வாய்க்கிழிய பேசும் சங்க்பரிவார கூட்டத்தின் ஒழுக்கச் சீரழிவு அடிக்கடி அம்பலமாகி வருகிறது. கலவரம் அல்லது இனப் படுகொலைகளை நிகழ்த்தும் வேளையில் சங்க்பரிவாரத்தின் பாலியல் வக்கிரத்தின் உச்சக்கட்ட கோர முகத்தை நாம் பார்த்திருக்கிறோம். அதைப் போலவே பொதுவாழ்விலும் அவர்களின் வேடம் அடிக்கடி கலைந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்பின் உச்சத்தில் மக்கள்!


 
Power Cut
 
சென்னை: தலைநகர் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் வரலாறு காணாத மின்வெட்டு நிலவுகிறது.

கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் போன்ற தொழில்வளம் மிக்க மாவட்டங்கள் இந்த மின்வெட்டு காரணமாக கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் சென்னையில் 1 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது. ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணமாக அமைந்ததே இந்த மின்வெட்டுதான்.