அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
31 மே, 2011
இராமநாதபுரம் வாக்காளர்களுக்கு டாக்டர் ஜவாஹிருல்லாஹ் நன்றி!-01
கடந்த 29.05.2011 அன்று இராமநாதபுரம் தொகுதி வாக்காளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தமைக்கு நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக