அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
25 ஜனவரி, 2012
24 ஜனவரி, 2012
இந்தியாவின் விசா கட்டுப்பாட்டை எதிர்த்து உக்ரைன் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்!
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்களது மேலாடைகளைக் கழற்றி விட்டு இவர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இவர்கள் பெமென் எனப்படும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். |
19 ஜனவரி, 2012
இராமநாதபுரத்தில் இரயில்களின் சேவையை அதிகப்படுத்த வேண்டும் - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை
இராமாநாதபுரத்திற்கு வருகைப் புரிந்த தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் இன்று (19-01-2012) 10 கோரிக்கை மனுக்களை அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுக்களில் இடம் பெற்றுள்ளவை
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்" பாஜக தேர்தல் வாக்குறுதி!
பிப்ரவரி மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. பாஜக தலைவர்கள் மாநிலம் முழுவதிலும் சென்று தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.
17 ஜனவரி, 2012
ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண்கள் பெட்டியில் அலாரம் ,ரயில்வே அறிவிப்பு
ரயில்களில் பெண்களுக்காக தனிப்பெட்டிகள் ஒதுககப்பட்டுள்ளன. இவற்றி்ல் பயணம் செய்யும் பெண்களுக்கு இரவு நேரத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. கடந்த ஆண்டு எர்ணாகுளத்தில் இருந்து சொரனூருக்கு பயணம் செய்த சவுமியா என்ற இளம்பெண் ஓடும் ரயிலி்ல் இருந்து கீழே தள்ளப்பட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். கேரளாவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே..
பெப்பர் ஸ்ப்ரே...
பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே... திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்! பெப்பர் ஸ்ப்ரே..அப்படினா...என்ன.! ? என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் இதோ
"கண்களை எரிய
பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே... திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்! பெப்பர் ஸ்ப்ரே..அப்படினா...என்ன.! ? என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் இதோ"கண்களை எரிய
12 ஜனவரி, 2012
தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு
தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விண்ணப்பம் எப்போது?
ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.
இது ஒரு தேசிய அவமானச் சின்னம்.!!!
உலகிலேயே போதிய ஊட்டச்சத்து இல்லாக் குழந்தைகளில் 3-ல் ஒரு குழந்தை இந்தியாவை சேந்ததாக HUNGaMA (Hunger and Malnutrition) என்ற அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறது.
இது நமது நாட்டிற்கு பெரிய அவமானமாகும், இது ஒரு தேசிய அவமானச் சின்னம் என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
(அய்யா பிரதமர் அய்யா.. வெறும் வார்த்தைகளும், அறிக்கைகளும் இத்தகைய குறைகளை போக்காது என்பது உங்களுக்கும் தெரியும். )
06 ஜனவரி, 2012
அறிவியல்பூர்வமாகவே சிந்திப்போம்,மதரீதியாகப் பார்ப்பதைவிட
சேது சமுத்திரத் திட்டத்தில், ராமர் பாலம் பாதிக்கப்படாமல் தனுஷ்கோடி வழியாக புதிய கால்வாய் அமைத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா என்பதை அறிவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் 2008 ஜுலை மாதம் அமைத்த வல்லுநர் குழுவின் அறிக்கையை கொடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் தற்போது கேட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



