#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

15 நவம்பர், 2010

ஆ.ராசாவின் கடைசி நேர விலகல் காலதாமதமான முடிவு கடும் நடவடிக்கை தேவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:-

ஒட்டு மொத்த இந்திய தேசத்தையும் ஆ.ராசாவின் ஊழல் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் நாட்டிற்கு 1.77 இலட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய மிகப் பெரிய ஊழலாக அறியப்படுகிறது. ஆ.ராசாவின் ஊழலால் அரசிற்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதை மத்திய தலைமை கணக்காயம் (CAG) தனது அறிக்கையில் உறுதிபடுத்தியிருக்கிறது அனைத்து எதிர் கட்சிகளும் ஆ.ராசா பதவி விலக வேண்டுமென வலியுறுத்திய போதும் ஒட்டுமொத்த ஊடகங்களும் இந்த ஊழலை அம்பலபடுத்திய பிறகும் கடைசிவரை ஆ.ராசா பதவிலேயே ஒட்டிக் கொண்டிருக்க அனைத்து விதமான முயற்சிகளையும், திமுக எடுத்தது வெட்கத்திற்குரியது.



அதிமுக பொதுச் செயலாளா; ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவும் Times Now ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதை அறிவித்ததும் ராசாவை பதவி விலக செய்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

பதவி விலகலோடு பிரச்சனையை முடித்து விடாமல் நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பிற்கு பரிகாரம் காணும் வகையில் மத்திய அரசு விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும் மீண்டும் தொலைதொடா;புத் துறையை திமுகவிடம் வழங்ககூடாது. 2ஜி அலைகற்றை ஒதுக்கீடு ஊழலை சி.பி.ஐ. விரைந்து விசாhpக்க வேண்டும்

2ஜி அலைகற்றை ஒதுக்கீடு வெளிப்படையான ஏல முறையை வேண்டுமென்றே தவிர்த்து முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற முறையை பின்பற்றி நாட்டிற்கு பேரழிப்பை ஏற்படுத்தியுள்ளவர்களை தண்டிக்காமல் விடுவிப்பது ஊழழுக்கு ஊக்கமளிக்கும் தேச விரோத செயலாக மக்களால் பாh;க்கப்படும் என மத்திய அரசு உணரவேண்டும்.

இந்த ஊழல் விசாரணை குறித்து மத்திய அரசு மற்றும் சிபிஐ வழக்குறைஞ்சர்கள் கூட்டத்தில் ஆ.ராசாவின் வழக்குறைஞ்சரும் கலந்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது இது விசாரணையின் நேர்மை மீதும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய தவறுகள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது 2ஜி அலைகற்றை பெற்ற நிறுவனங்கள் அவற்றின் பிண்ணனி மேலும் இதில் லாபம் அடைந்தவர்கள் பற்றிய விவரமான அறிக்கை நாட்டு மக்களுக்கு சமர்பிக்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது.

(எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்)

நன்றி:தமுமுக.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக