![]() |
கடலூர் மாவட்டத்தையே கதிகலங்கவைத்த தானே புயல் கொள்ளுமேட்டையும் விட்டுவைக்கவில்லை. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் சுருட்டி போட்டது தானே புயல்,அது போல் தன்னை மரம்,வாழை மரம், வீடுகள்,எதையுமே விட்டுவைக்காத தானாக வந்த தானே புயல் பதம்பார்த்துவிட்டு சென்றது. இன்று வரை சிறமைக்கப்படாத மின்சாரம் இதனால் தண்ணீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளகியிருக்கிரார்கள் உடனே சரி செய்யவேண்டும் என மின்சாரத்துறை அதிகாரியை தொடர்ப்புக்கொண்டுவுள்ளார் தமுமுக தலைவர் மேலும்