#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

29 ஆகஸ்ட், 2011

எல்லாருக்கும் இனிய வாழ்வு மலரட்டும்! அல் ஹைராத் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்



புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஷவ்வால் முதல் நாளில் ‘ஈதுல் ஃபித்ர்’ என்னும் ஈகை பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் கொள்ளுமேடு அல் ஹைராத் இணையதளத்தின்  இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
ஏக இறைவனை வணங்கி வாழ்வதும், இல்லாதோருக்கு வழங்கி வாழ்வதும் எல்லோரோடும் இணங்கி வாழ்வதுமே இஸ்லாமிய வாழ்வியல் ஆகும்.

ஈத்துவக்கும் இன்பம் அறியாரிகொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் என்பார் வள்ளுவர். பிறருக்கு கொடுத்து உதவுவதால் வரும் இன்பத்தை அறியாத வன்நெஞ்சர்கள்தான் தங்கள் செல்வங்களை தாமே வைத்திருந்து பிறகு அதை இழந்து செல்வார்கள் என்பது இதன் பொருளாகும்.

‘‘மாபெரும் உஹது மலை அளவு செல்வம் என்னிடம் தரப்பட்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் அதை வைத்திருக்க மாட்டேன், ஏழை எளியோருக்கு தர்மம் செய்து விடுவேன்’’ என்று கூறிய நபிகள் நாயகம் தனது செல்வங்களை எல்லாம் வாரி வழங்கிவிட்டு இறுதிவரை எளிமை வாழ்வையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.


நாட்டு மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுபட்டு வளமான, நலமான, இணக்கமான வாழ்வை இனிதே வாழ்ந்திட, மகிழ்ச்சி பூக்கள் வாழ்வில் மலர்ந்திட ஈகை பெருநாளில் இதயங்கனிந்து வாழ்த்துகிறோம்.

 என்றும் அன்புடன்  கொள்ளுமேடு மைந்தன்

28 ஆகஸ்ட், 2011

கொள்ளுமேடு இதுவரை கண்டிராத இப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி


கொள்ளுமேடு தமுமுக சார்பாக இன்று 28.08.2011. இப்தார்  நிகழ்ச்சி ஏற்ப்பாடு  செய்து இருந்ததனர்  .நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமுமுகவின் மாவட்ட தமுமுக தலைவர் சகோ.  மெஹ்ராஜுத்தின்,மாவட்ட .செயலாளர் .அமானுல்லாஹ்  கலந்துக்கொண்டார்கள் .நிகழ்ச்சியில் 160 க்கு   மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கொள்ளுமேடு தமுமுகவை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர் ''எல்லாப்புகழும் இறைவனுக்கே''குறிகிய கால நேரத்தில் தமுமுக செயல் வீரர்கள் மிகவும் சிறப்பாக  ஏற்பாடு செய்தனர்.''அல்ஹம்துலில்லாஹ்''

குஜராத்:மோடி அரசை மீறி ஆளுநர் லோகாயுக்தாவை நியமித்தார்



gujaratgov-modi-295காந்திநகர்:மோடி அரசை மீறி குஜராத் மாநில ஆளுநர் லோகாயுக்தாவை எதிர்பாராதவிதமாக நியமித்துள்ளார்.
முந்தைய வழக்கங்களை மீறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எ.மேத்தாவை ஆளுநர் தலைவராக தேர்வுச் செய்துள்ளார். முன்னர் ஆர்.எ.மேத்தாவை லோகாயுக்தவாக உயர்நீதிமன்றம் அரசுக்கு சிபாரிசுச் செய்திருந்தது. ஆனால்,இதுவரை அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததைத் தொடர்ந்து ஆளுநர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தேங்காய் எண்ணெயில் பறந்த விமானம்!


தேங்காய் எண்ணெயில் பறந்த விமானம்!உலகளவில்,முன்னணி விமான நிறுவனமான “வெர்ஜின் அட்லாண்டிக்’ நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாக கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில்,மாற்று எரிபொருளாக,பயோ எரிபொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதற்கான முயற்சியில்,வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாசூ எண்ணெய்( தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டது)

முகப்பு அறிவியல் ஆய்வுகள் சாதனைகள் சுவாரஸ்யம் தொழில்நுட்பம் விசித்திரம் விஞ்ஞானம் வேடிக்கை வியட்னாமில் இரட்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி!

வியட்னாமில் இரட்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி!
வியட்நாம் பகுதியின் phu எனும் மாவட்டத்தில் அண்மையில் இரண்டு தலைகளுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ளது. இந்த சம்பவம் ஹங் என்ற விவசாயி யின் பண்ணையில் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி இவர் வியட்நாம் இணையத்தள செய்திக்கு தெரிவிக்கையில்:- ” உண்மையில் எனது பசு இவ்வாறு இரண்டு தலைகளுடன் கன்று போட்டது வியப்பாக இருக்கிறது. இதற்கு நான்கு கண்கள் இரண்டு காதுகள் இரண்டு வாய்கள் என காணப்படுவதோடு உடலின் ஏனைய பகுதியகள் சாதாரணமாகவே உள்ளது என தெரிவித்தார். இது வரை இந்த பசு 6 சாதாரண குட்டிகளை போட்டுள்ளதோடு தற்போது இரட்டைத்தலை குட்டியை ஏராளமானவர்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவித்தார்.

எப்போது திருந்தும் ஏர்டெல்?



ன்னதான் தொழில்நுட்பத்திலும், சேவையிலும் முதலிடத்தில் இருந்தாலும் வாடிக்கை யாளர்கள் கிட்ட சரியான அணுகுமுறை இல்லேன்னா அந்த நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்தான். ஆனால் ஒரு மொபைல்சேவை தரும் நிறுவனத்துக்கு அவங்க எதிர்பார்த்ததுக்கும் அதிகமாக வாடிக்கையாளர்கள் வந்துவிட்டால்  அந்த நிறுவனத்தோட அடாவடிச் செயல்களுக்கும் அளவே இல்லாமப் போய்விடுகிறது. ஏர்டெல் நிறுவனத்தோட சமீபகால நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கு.

27 ஆகஸ்ட், 2011

இஃதிகாஃப் எனும் இறைதியானம்!

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 17
இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை மீற முற்படாதீர்கள். (அல்குர்ஆன் 2:187)
இஃதிகாஃப் எனும் பள்ளிவாசலில் தங்கி இருந்து இறைவணக்கத்தில் ஈடுபடுவது நபி (ஸல்) அவர்களின் சிறப்புமிக்க வழிகாட்டலாகும். ரமளான் மாதம் ரமளான் அல்லாத மாதங்களிலும் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம். நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக்காட்டிய இஃதிகாஃப் எனும் இறைவணக்கம் பற்றிய தெளிவான அறிதலோ ஆர்வமோ மக்களிடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு மிகக் குறைந்த முஸ்லிம்களே இவ்வணக்கத்தைக் கடைபிடிக்கின்றனர்.

25 ஆகஸ்ட், 2011

முஸ்லிம் இட ஒதுக்கீடு உயர்கிறது



சென்னை : ""முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்று, அமைச்சர் முகம்மத்ஜான் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று வருவாய் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இதில், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசியதாவது: பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடாக, 3.5 சதவீதம் இருக்கிறது

24 ஆகஸ்ட், 2011

காவேரிபாக்கம்: 400 ஆண்டுகால பள்ளிவாசல் தமுமுகவால் மீட்பு

தமிழகத்தில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் மாவட்டங்களில் முதல் ஐந்தில் இடம் பெறுகிறது வேலூர் மாவட்டம். இப்பகுதி முகலாய மன்னர் ஓளரங்கசீபின் காலத்திலிருந்து ஆற்காடு நவாப் காலம்வரை முஸ்லிம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. மைசூர் மன்னர்கள் ஹைதர் அலி, திப்பு சுல்தான், தென்னக வேங்கை மருதநாயகம் உள்ளிட்டவர்கள் களமாடிய பகுதியும் கூட.

மாண்டவர் மீண்ட அதிசயம்!!

search
மாண்டவர் மீண்ட அதிசயம்!!, இறந்ததாக நினைத்து சவக்குழியில் இறக்கியபோது வாலிபர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. மாண்டவர் மீண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் அருகே குருக்கலையனூரைச் சேர்ந்தவர் மாது(33). இவர், ஆந்திர மாநிலம் கொட்டாளம் என்னுமிடத்தில் உள்ள தனியார் கல் குவாரியில் பணியாற்றி வந்தார்.

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்.


இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு. 
ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.

கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.

23 ஆகஸ்ட், 2011

பஸ்ஸாருல் ஆஸாத்-சிரியாவின் கசாப்பு வியாபாரி


assadஅரபுலகில் வீசிய முல்லைப் பூங்காற்றில் விரிந்த சிரியாவின் ஜனநாயக போராட்டத்தை குருதியில் குளிக்கவைத்து அடக்கம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது பஸ்ஸாருல் ஆஸாதின் தலைமையிலான சிரியா அரசு.

ரமலான் உம்ரா:நம்பிக்கையாளர்களின் வெள்ளத்தில் மக்கா


sau-kaabaமக்கா:பரிசுத்த உம்ராவை ரமலான் மாதத்தில் நிறைவேற்றுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைத்தந்த நம்பிக்கையாளர்களின் கூட்டத்தால் கஃபாவும், அதன் சுற்றுவட்டாரங்களும் திணறுகின்றன.

கஷ்மீர்:பயங்கரவாதத்திற்கு வெட்கம் ஏது?


kashmir woman1என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் அதிகாரிகளுக்கு மரணத் தண்டனையை விதிக்கவேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியிருந்தது.

பாலியல் வன்புணர்வு கொலையை விட

ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்



26IN_ROY_275742eஹைதராபாத்:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிராக பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ஹஸாரேவின் வழிகள் காந்திய வழியாக இருக்கலாம். ஆனால் அவரது கோரிக்கைகள் ஒருபோதும் காந்தியக் கொள்கை அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்கள் ஏன் அவருடைய குழுவில் இடம்பெறவில்லை – டெல்லி இமாம் கேள்வி


imagesCAAS0WVUபுதுடெல்லி:அன்னா ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்களை ஏன் அவருடைய குழுவில் இடம்பெற செய்யவில்லை என டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் செய்யத் அஹ்மத் புகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதவாதம்தான் ஊழலை விட தேசத்திற்கு

21 ஆகஸ்ட், 2011

சரவணா கடைகளின் அனைத்துக் கிளைகளிலும் ஒரே நேரத்தில் சுமார் ரூ. 150 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத நகை, பணம் சிக்கியது!! 15 குடோன்களுக்கு சீல்!!!

 
சென்னை: குழும  கடைகளில் வருமான வரித்துறை நடத்தி  சோதனையில் கணக்கில் காட்டாமல் இருந்ததாக வருமான வரித்துரையினரால் கூறப்படும் சுமார்   ரூ. 150 கோடி மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அன்னா ஹஜாரே ஆர்எஸ்எஸ் தொடர்பு யாவருக்கும் தெரிந்தது- இப்போது அமெரிக்கா தொடர்பும் உள்ளது அம்பலமான நிலையில் – சந்தேகம் பரபரப்பு!!!


anna-hazarae-links-with-RSS-and-America-CIA-being-probed
அன்னா ஹாசரே : கைக்கூலி இப்போது அமெரிக்காவின் கைக்கூலியானார்!!!

டெல்லி: அன்னா ஹஸாரே நடத்தும் போராட்டத்திற்கு பின்னர் இருப்பது  திட்டவட்டமான நிலையில், இப்போது இந்த போராட்டத்திற்கு பின் அமெரிக்காவின் கை இருக்கிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

பொக்கிஷங்கள்

1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

லைலத்துல் கத்ர் இரவும் - இருபத்தி ஏழும்..!


  'நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியம் மிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகலகாரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்), அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.' (அத்தியாயம் 97 ஸுரத்துல் கத்ரி - 1முதல் 5வரையிலான வசனங்கள்)

19 ஆகஸ்ட், 2011

ஹஸாரேவின் நோக்கம்தான் என்

ஹஸாரேவின் நோக்கம்தான் என்ன? கார்ப்பரேட் சதியா… ஊழல் ஒழிப்பா… ஆட்சிக் கவிழ்ப்பா…?

-ஜெய்பிரகாஷ் பாண்டே
ஞ்சம் – ஊழல் – கறுப்புப் பணத்துக்கெதிராக கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்துவரும் ‘போராட்டங்கள்’, இலக்கு தவறி வெறும் அரசியலாக, விளம்பர யுத்தமாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.
உடனே, ஊழலுக்கு ஆதரவா என உணர்ச்சிவசப்பட வேண்டாம். எத்தனையோ ஆண்டுகள் இருக்குமிடமே தெரியாமல் இருந்த அன்னா ஹஸாரே திடீரென ஒரு நாள்

18 ஆகஸ்ட், 2011

அதிக தண்ணீர் குடிப்பது சரியா?


உயிரின்ங்கள் உயிர்வாழ அத்தியாவசியமான ஒன்று நீர்.உடலியக்கம் சீராக நடைபெற போதுமான அளவு நீர் குடிப்பது அவசியம்.கொழுப்பு நீங்கலாக உடலில் எழுபது சதவீதம் தண்ணீர்தான்.வைட்டமின்களில் பி,சி ஆகியவை தண்ணீரில் கறையும்.இம்மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு மஞ்சளாக சிறுநீர் வெளியேறுவதை பார்க்கலாம்.எத்தனை கிராம் வைட்டமின் எடுத்துக்கொண்டாலும் உடல் தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றவற்றை சிறுநீர் மூலம் வெளியேற்றி விடுகிறது.

பொறாமை, கோபம்

ஸ'''ரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்)

    அவர்கள் எ(வ்விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டார்களோ, (அதுபற்றி) கியாம நாளில் உம்முடைய இறைவன் நிச்சயமாக அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வான். அல்-குர்ஆன்(32:25)

ஸ'''ரத்துல் ஃபலக் (அதிகாலை)

    பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). அல்-குர்ஆன்(113:5)

17 ஆகஸ்ட், 2011

மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா? உஷார்!






பல்வேறு பாக்டீரியா தொற்றால் ஏற்படும் நோய்களுக்கு தரப்படுவது ஆண்டிபயாடிக் மாத்திரைகள்.சாதாரண சளிக்கும் கூட அடுத்த கட்ட தொற்றை தவிர்க்க இம்மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.நம்மில் ஒவ்வொருவரும் இந்த மாத்திரைகளை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விழுங்காமல் இருந்த்தில்லை.தலைப்பில் உஷார் என்று இருப்பது நாம் உஷாராக இருக்கவேண்டும் என்று

2.3 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய சிறிய வகை பூச்சிகளின் படிமங்கள் கண்டுபிடிப்பு

பெரு நாட்டில் சுமார் 2.3 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மிகவும் அரிதான சிறிய பூச்சிகளின் ஏராளமான படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
பெருவின் வடக்கு பகுதியில் உள்ள சான்டியாகோ நதிக்கரையை ஒட்டிய வனப்பகுதிகளில் இருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

15 ஆகஸ்ட், 2011

வறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள். ரமழான் புகட்டும் பாடமிது



Poor 
புனித ரமழான் முஃமின்களுக்கு புகட்டி நிற்கும் பாடங்கள், படிப்பினைகள் அது வழங்கும் பயிற்சிகள் மிக மகத்தானவை.

உண்மையில் முஃமின்கள் புனித நோன்பினால் அடையும் நன்மைகள் ஏராளம். நோன்பானது உடல் உள, ஆன்மிக ரீதியாகவும் முஃமின்களுக்கு பயன் அளிப்பதனை, பல் நன்மைகளை வழங்குவதனை காண்கின்றோம்.

14 ஆகஸ்ட், 2011

மதக்கலவர தடுப்புச் சட்டம் (கல்கி)





மதக்கலவர தடுப்புச் சட்டம் பற்று கல்கி வார இதழில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அளித்த பேட்டி.





சுதந்திர தின வாழ்த்துக்கள்




     

 
 
அமைதி நிலைத்திட
வளர்ச்சி பொங்கிட
ஒற்றுமை ஓங்கிட
அனைத்து மக்களும் சமநிலை பெற்றிட
வளர்க பாரதம் வாழ்க பாரத மக்கள்.
அனைவரும் உரிமையை பெற்றிடணும்  

நீதி,நேர்மை.சமநிலை ஓங்கிடவே.
வகுப்பு வாதம் இல்லாத இந்திய
தீண்டாமை இல்லாத இந்தியா
லஞ்சம்,ஊழல் இல்லாத இந்தியா 
வறுமை இல்லாத இந்தியா
பயம்,பசியிலிருந்து விடுதலை பெற்றஇந்தியா  
                         
போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்போம்                                                                                                  
வளமான புதிய இந்தியாவை உருவாக்குவோம். 
அன்புடன் வாழ்த்தும் கொள்ளுமேடு  மைந்தன்


13 ஆகஸ்ட், 2011

காட்டிக்கொடுக்கும் செல்போன்கள்.



  செல்போன் நிறுவன்ங்கள் ஒரு கட்ட்த்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.ஆரம்பத்தில் இன்கமிங் சேவைக்கும் கட்டணம் வசூலித்த கம்பெனிகள்,எங்கள் சிம்கார்டை வாங்கினால் மட்டும் போதும்.எல்லாம் இலவசம் என்றார்கள்.

சவரன் விலை ரூ 20000: நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்!


சென்னை: தங்கத்தின் விலையேற்றம் குறித்த செய்திகளைப் படித்து கிட்டத்தட்ட மனம் சோர்ந்துபோயுள்ளனர் நடுத்தர வர்க்கத்தினர். நகைக்கடைகளைப் பார்த்தாலே கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.

சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு ஆண்களை விட இதயநோய் அபாயம் அதிகம்: ஆய்வில் தகவல்

ஆண் - பெண் இருபாலரிடமும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த புகைபிடிக்கும் பழக்கத்தால் ஆண்களை விட பெண்களுக்கு இதயநோய் தாக்கும் அபாயம் 25 சதவீதம் கூடுதலாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

விண்வெளியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

    விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்ளர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் பறந்து ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய கிரகம் இருப்பதை கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ளது. அதற்கு "ட்ரெஸ்-2 பி" என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்னர்.

பிறந்த குழந்தைகளுக்கு இதயநோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் புதிய கருவி அறிமுகம்


 
இதயநோய் பாதிப்பு, இப்போது வயது வித்தியாசமின்றி எல்லாருக்கும் ஏற்படுகிறது. பிறந்த பச்சிளம் குழந்தைகள்கூட இதய நோயால் பாதிக்கப்படுவது உண்டு.ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறையும் போது இதய பாதிப்புகள் ஏற்படும். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் இதய பாதிப்புகளை எளிதில் கண்டறிய புதிய முறை ஒன்று அறிமுகமாக உள்ளது.

ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்

 

ஏ.சி வசதியுடன் கூடிய பைக் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விலை ரூ.34 லட்சம்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெரவ்ஸ் என்ற நிறுவனம் கேபினுடன் கூடிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹேண்ட்பார், 2 வீல்கள் ஆகியவை வழக்கமான பைக் போல. உட்கார சற்று அகலமான சீட். வண்டியை நிறுத்தி இறங்கும் போது பேலன்ஸ் தவறாமல் இருக்க சின்னப் பசங்க சைக்கிள் போல இரு புறமும் சப்போர்ட்டுக்கு 2 மினி சக்கரங்கள்.

12 ஆகஸ்ட், 2011

பள்ளிவாசல், அடக்கத்தலங்களுக்கான வரும் மாணியமான ரூ10 லட்சத்தையும் உயர்த்தித் தர வேண்டும் - சட்டசபையில் ம.ம.க. கோரிக்கை.........




2011-12க்கான திருத்திய நிதி நிலை அறிக்கை குறித்த விவாதத்தின் போது ஆகஸ்ட் 11 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆற்றிய உரை.....

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே....

சட்டசபையில் ம.ம.க. கோரிக்கை, முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அதிகரிக்க வேண்டும்....





2011-12க்கான திருத்திய நிதி நிலை அறிக்கை குறித்த விவாதத்தின் போது ஆகஸ்ட் 11 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆற்றிய உரை......


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே....

அச்சடிக்க நாடாளுமன்றம் அனுமதி 1,000 ரூபாய் நாணயம்!

புதுடெல்லி : ஆயிரம் ரூபாய் நாணயம் அச்சடிக்க நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது. ஆனால், அது எப்போது அச்சடிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்று அரசு அறிவிக்கவில்லை. இந்திய நாணயங்கள் சட்டத்தை 2009ல் அரசு திருத்தியது. அதில் 1,000 ரூபாய் வரை நாணயம் அச்சடிக்க உச்சவரம்பு வைக்க நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் அதற்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த திருத்த சட்டம், மாநிலங்களவையில் நேற்று விவாதிக்கப்பட்டது. இந்திய நாணயங்கள் சட்டம் 2009ன்படி நாணயங்கள் அச்சடிப்பதற்கான தொகை உச்சவரம்பு 1,000 ஆக உயர்த்த மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது.

11 ஆகஸ்ட், 2011

நாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள்

நமது நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடி கட்டிப்பறக்கும் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜீம் பிரேம்ஜி, ஒரு விழாவில் மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்களை விளக்கினார். அவை…
 1. பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்
 உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதேபோல மிகப்பெரிய சவாலைச் சந்திக்கும் போது, நீங்கள் அதைவிட்டு ஓடிவிட நினைக்கலாம். அல்லது பிரச்சினையை மற்றவர்களிடம் தள்ளிவிட நினைக்கலாம். அல்லது அதில் உங்களது தலையை நுழைக்கலாம். அப்படி இல்லாமல், உங்களது பணிகளை நீங்களே தீர்மானியுங்கள்.

கட்டிங் வாங்காத இராமநாதபுரம் எம்.எல்.ஏ

ராமநாதபுரம் தொகுதி ம.ம.க., எம்.எல்.ஏ.,விற்கும், "கட்டிங்' கொடுக்க போயிருக்கா...

"ராமநாதபுரம் மாவட்டத்துல பொது பணித்துறை மூலம் பணிகள் மேற்கொள்ள அஞ்சு கோடி ஒதுக்கியிருக்கா... டெண்டர் எடுத்தவா... வழக்கம் போல் அதிகாரிகள், ஆளும்கட்சி நிர்வாகிகளுக்கு தகுதி வாரியா, "கட்டிங்' தொகையை தந்திருக்கா... தொகுதி எம்.எல்.ஏ.,ங்கற முறையில, ராமநாதபுரம் தொகுதி ம.ம.க., எம்.எல்.ஏ.,விற்கும், "கட்டிங்' கொடுக்க போயிருக்கா... "இந்த பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது'ன்னு எம்.எல்.ஏ., திருப்பி அனுப்பிட்டார் ஓய்... அந்த தொகையையும் ஆளும்கட்சிக்காரர் ஒருத்தர், "லவட்டி' கொண்டு போயிட்டார்...'' என, கடைசி மேட்டரை நேரடியாக சொல்லிவிட்டு எழுந்தார் குப்பண்ணா; பெஞ்ச் அமைதியானது.


 நன்றி.தினமலரின் டீக்கடை பெஞ்ச்

10 ஆகஸ்ட், 2011

மனித இதயம் – மாரடைப்பு

அது எப்படி செயல்படுகிறது?
  • மார்புப்பகுதியின் மையத்தில் சற்றே இடப்புறம் இதயம்அமைந்துள்ளது.
  • நிமிடத்திற்கு 60லிருந்து 90 முறை வரை துடிக்கும் இதயம், ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது.
  • இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இரத்தத்தினை உடலில் செலுத்துகிறது.
  • கரோனரி தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தின் வழியாக இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது.
  • இதயம் வலப்புறம் இடபுறம் என இரு பிரிவுகளாக உள்ளது. இதயத்தின் இருபகுதிகளிலும் இரண்டு இரண்டு அறைகள் உள்ளன. மொத்தத்தில் நான்கு அறைகள் உள்ளன.

08 ஆகஸ்ட், 2011

புனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)
நபி (ஸல்) கூறினார்கள்:
இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (நஸயீ)

குர்ஆனின் முன்னறிவிப்புகள்



1. கஃபா (அபய பூமி)
2. மனிதர்களால் நபிகள் நாயகத்தை கொல்ல முடியாது
3. பாதுகாக்கபட்ட ஃபிர்அவ்னின் உடல்
4. நவீன வாகனங்கள் பற்றிய முன்அறிவிப்பு
5. நபிகள் நாயகத்தின் (ஸல்) எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்
6. ரோம் சாம்ராஜ்யம் சில ஆண்டுகளில் வெற்றி பெறும்
7. மக்காவை நபிகள் நாயகம் வெற்றி கொள்வார்கள்
8. அபூலஹபின்அழிவு
9. உலகின் பல பகுதிகளிலிருந்து கனிகள் மக்காவிற்கு வந்து சேரும்
10. விண்வெளிப் பயணம்

07 ஆகஸ்ட், 2011

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்


மெளலவி, J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமளான் மாதம் தான் இது.

12 மணிநேரம் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய வாலிபர் பலி!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரிஷ் ஸ்டேனிபோர்த் என்ற வாலிபர் மின்னணு திரை விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்பான X-BOX வீடியோ கேமில் ஆன்லைன் மூலம் பலருடன் விளையாடி வந்துள்ளார்.

06 ஆகஸ்ட், 2011

ரெட் புல்(Red Bull) குடிப்பவரா நீங்கள்.? எச்சரிக்கை..!

 
ரெட் புல்(Red Bull) குடிப்பவரா நீங்கள்.? எச்சரிக்கை..!ரெட்புல், க்லவுட்9 போன்ற (ஆற்றல்) எனர்ஜி குளிர் பானங்களில் சேர்க்கப்படும் கெஃபைன் மூலப்பொருள், அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுவதாக, இந்நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் சுற்றுப்புற மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுப்புற சுகாதார மையம் 16 வகையான இதுபோன்ற பானங்களைக் கடைகளில் வாங்கி சோதனை கூடங்களில் வைத்து சோதனை செய்ததில் ஒவ்வொரு பானங்களின் லேபில்களிலும் குறிபிட்டுள்ள…, அதாவது அரசு நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் கூடுதலாக கெஃபைன் என்ற மூலப்பொருளைச் சேர்த்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை


திராட்சைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் புற்றுநோயை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் முன் கூட்டிய வயோதிகத்தை தடுக்கவும் திராட்சை உதவுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


திராட்சையில் உள்ள கூட்டுப் பொருள்கள் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் கதிர்வீச்சில் இருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. புற ஊதா கதிர்கள் தோல் புற்றுநோயை ஏற்படுத்த காரணமாக உள்ளது.

மரணித்தவருக்காக என்ன செய்ய வேண்டும்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஒரு முஸலிம் மரணித்து விட்டால் அவரை நல்ல முறையில் குளிப்பாட்டி கபனிட்டு , தொழுவித்து அடக்கம் செய்ய வேண்டும் மரணித்தவருக்காக முஃமின்கள், குடும்பத்தார், பிள்ளைகள் செய்ய வேண்டிய இன்னும் சில கடமைகளும் இருக்கின்றன அவையாவன :-

04 ஆகஸ்ட், 2011

பட்ஜெட்டுக்கு ம.ம.க., வரவேற்பு

சென்னை: தமிழக பட்ஜெட்டில், பல தரப்பினரும் பயன் பெறும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக, மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. ம.ம.க., மாநிலத் தலைவர், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிட்ட அறிக்கை: சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் பயன் பெறும் வகையில் அமைந்துள்ள, தமிழக பட்ஜெட்டை ம.ம.க., வரவேற்கிறது. வக்பு வாரியத்திற்கு ஆண்டுதோறும் வழங்கிய மானியம், 45 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் நோன்பு வைக்கலாமா-?


ரமதான் மாதங்களில் பொதுவாக பெண்களுக்கு என்ன சந்தேகம் ஏற்படுகிறதென்றால், கர்ப்பிணிப் பெண்கள் நோன்பு நோற்கலாமா? நோன்பு வைக்கும் பொழுது எந்த விதமான பாதுகாப்புகளை செய்து கொள்ள வேண்டும்? என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.
பொதுவாக பெண்களின் கர்ப்ப காலங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்-. முதல் மூன்று மாதங்கள், நடு மூன்று மாதங்கள், கடைசி மூன்று மாதங்கள்.
இதில் முதல் மூன்று மாதங்கள் கஷ்டமான நாட்களாகும். வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் சில தற்காப்புகளை கடைபிடிக்க வேண்டும்.

வக்பு சொத்துகள் முழுவதும் மீட்கப்படும் - தமிழக அரசு!


தமிழகத்தில் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்துகள் முழுவதும் மீட்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. 
 
நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்த தமிழக அரசின் 2011-2012ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:

RSS இயக்கத்தின் தலைவர் இந்திரேஷ்குமார் விரைவில் கைது!


AUG 03, புதுடெல்லி: அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் விரைவில் கைது செய்யப்படுவார்.

இவ்வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு ஏஜன்சி (NIA) சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரி கையில் குண்டு வெடிப்பில் இந்திரேஷ் குமாரின் பங்கினைக்குறித்து குறிப்பிட்டிருந்தது. இதனைக் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என NIA நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

03 ஆகஸ்ட், 2011

முஸ்லீம் பெண்களின் வெளீயூர் பயணம் (எச்சரிக்கை)


அன்புச்சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்
அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

சில தினங்களுக்கு முன் ஒரு நாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை
என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.
இருவரும் சம வயது உடையவர்கள். சுமார் 25 வயது இருக்கும். அவர்களுள் ஒருவர்
உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி அவரது தோழி. அந்த நோயாளிப் பெண்

02 ஆகஸ்ட், 2011

சுப்ரமணியன் சுவாமி என்கிற பாசிஸ்ட்…


வேறு எந்த வார்த்தையாலும் சுப்ரமணியன் சுவாமியை வர்ணிக்க முடியவில்லை.   கடந்த ஆகஸ்ட் 16 அன்று மும்பையிலிருந்து வெளி வரும் டிஎன்ஏ என்ற நாளிதழில், டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி, இசுலாமியத் தீவிரவாதத்தை ஒழிப்பது எப்படி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
அந்தக் கட்டுரையில், இந்துக்கள் அமைதியாக இருப்பதால் தான் இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன

நோன்பின் நோக்கமும், சிறப்பும்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
 
Articleநோன்பின் நோக்கம்
பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையவராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம். திருக்குர்ஆன் 2:183வது வசனம் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.

01 ஆகஸ்ட், 2011

நோன்பு உடலை சுத்தபடுத்துகிறதா ?


ரமலான் மாதத்தை அற்புதமாக்கிய இறைவன் பாவமன்னிப்பை மட்டும் வழங்க வில்லை மருத்துவ ரீதியாகவும் உடலுக்கு அற்புத மருந்தாகும்
ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான இப்புனித ரமலான் மாதத்தில் ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக வீண்விவாதம், தேவையற்ற சச்சரவுகள் இவைகளை விட்டும் தவிர்ந்தவர்களாக இறைவழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி இறையருளை பெறவேண்டும் என்பது தான் நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்