மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
இலங்கையில் ஈழ பகுதியில் தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்து, பெண்களை கொடூர பாலியியல் பலாத்காரத்திற்கு இலக்காக்கி, மருத்துவமனைகள், தேவாலயங்கள், வீடுகள் என்று அனைத்து பகுதிகளிலும் மிக கொடூரமான போர் குற்றங்களை ராஜபக்ஷே தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு புரிந்தது.